Category: இந்தியா

தேர்தல் மோசடி மூலம் மகாராஷ்டிராவை கைப்பற்றியுள்ளது பாஜக… காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே பேச்சு

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு கூட்டம் குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த இரண்டு நாள் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சி…

ஆதார் செயலி : சோதனை முறையில் புதிய ஆதார் செயலி அறிமுகம்…

டிஜிட்டல் வசதி மற்றும் தனியுரிமையை நோக்கிய ஒரு முக்கிய படியாக, புதிய ஆதார் செயலியை மத்திய அரசு நேற்று அறிமுகப்படுத்தியது. ஆதார் விவரங்கள் கசியவிடப்படுவதாக பல ஆண்டுகளாக…

ரெப்போ வட்டி விகிதம் மேலும் 0.25% குறைப்பு! ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு…

மும்பை: ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா பதவி ஏற்ற பிறகு, நிதிக்கொள்கை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இரண்டாவது முறையாக ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைத்து…

முதல் முறையாக இந்தியா வந்துள்ள துபாய் இளவரசர் முகமது பின் ரசீத் பிரதமர் மோடியுடன் சந்திப்பு…

டெல்லி: முதல் முறையாக இந்தியா வந்துள்ள துபாய் இளவரசர் முகமது பின் ரசீத் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். 2 நாள் பயண​மாக இந்தியா வந்துள்ள துபாய்…

அமலுக்கு வந்தது வஃபு திருத்த சட்டம்! உச்சநீதிமன்றத்தில் 16ந்தேதி விசாரணை…

டெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்றுள்ள வஃபு திருத்த சட்டம், ஏப்ரல் 8, 2025 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.…

தொடர்ந்து ஜனநாயக  அமைப்பை பயன்படுத்துவோம் : ராகுல் காந்தி

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜனநாயக அமைப்பை தொடர்ந்து பயன்படு5த்துவொம் என கூறி உள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பதித்தில். ”நாடாளுமன்ற…

நான் இப்போது நலமாக இருக்கிறேன் : ப சிதம்பரம்

அகமதாபாத் தாம் இப்போது நலமாக உள்ளதாக முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் நடைபெறும் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காங்கிரஸ்…

புதுச்சேரி, காரைக்கால், திருவேட்டக்குடி,  திருமேனி அழகர் கோவில்,

புதுச்சேரி, காரைக்கால், திருவேட்டக்குடி, திருமேனி அழகர் கோவில், தல வரலாறு கோயில் அமைந்துள்ள பகுதி ‘கோயில் மேடு ‘ என்றழைக்கப்படுகிறது. அருச்சுனன் வந்து தவஞ்செய்ய, இறைவன் வேட…

சிங்கப்பூரில் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்து : பவன் கல்யாணின் மகன் காயம்

ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் சங்கர் செவ்வாய்க்கிழமை காலை சிங்கப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்ததாக…

சட்டம் ஒழுங்கு சீர் குலைவு: உ.பி. மாநில பாஜக அரசை கடுமையாக சாடிய உச்சநீதி மன்றம்…

டெல்லி: உத்தரபிரதேச மாநிலத்தின் ‘சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்துள்ளது என கடுமையாக விமர்சித்துள்ள உச்சநீதிமன்றம், காவல்துறையினர், சிவில் தகராறுகளை குற்ற வியல் வழக்குகளாக மாற்றும் போக்கை கடுமையாக கண்டித்துள்ளது.…