Category: இந்தியா

தந்தம் வைத்திருக்க நடிகர் மோகன்லாலுக்கு வழங்கப்பட்ட உரிமைச் சான்றிதழ்களை கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்தது

மலையாள நடிகர் மோகன்லாலுக்கு தந்தம் வைத்திருப்பதற்காக கேரள அரசு வழங்கிய உரிமைச் சான்றிதழ்கள் சட்டவிரோதமானது மற்றும் சட்டப்படி செயல்படுத்த முடியாதவை என்று கேரள உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை…

உ.பி.யில் பத்திரிகையாளர் கொலை தொடர்பான குற்றவாளியை காவல்துறையினர் சுட்டுப் பிடித்தனர்…

உ.பி. மாநிலம் ப்ரயாக்ராஜ் நகரில் நேற்று மாலை லட்சுமி நாராயண் சிங் என்ற பத்திரிகையாளர் படுகொலை செய்யப்பட்டார். 54 வயதான பத்திரிகையாளர் லட்சுமி நாராயண் சிங் முன்னாள்…

மூன்லைட்டிங்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

நியூயார்க் அரசு அலுவலகத்தில் ஐடி துறையில் பணிபுரிந்து வரும் நிலையில் மற்றொரு நிறுவனத்தில் (மூன்லைட்டிங்) பார்ட் டைமாக பணியாற்றிய 39 வயது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபருக்கு…

கவாய் ஓய்வுபெற ஒரு மாதமே உள்ள நிலையில், புதிய தலைமை நீதிபதி நியமனம் தொடர்பான பணிகளை தொடங்கியது மத்தியஅரசு…

டெல்லி: தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் ஓய்வுபெற இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், புதிய தலைமை நீதிபதி நியமனம் தொடர்பான பணிகளை மத்தியஅரசு தொடங்கி…

ஆந்திராவில் பயங்கரம்: அதிகாலையில் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 15 பேர் பலி… வீடியோ

கர்நூல்: ஆந்திராவில் இன்று அதிகாலையில் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 15 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே…

சீனாவின் ஷாங்காய் நகர் – டெல்லி இடையே மீண்டும் விமான சேவை! சீன விமான நிறுவனம் அறிவிப்பு

டெல்லி: இந்தியா சீனா இடையே மீண்டும் நட்புறவு துளிர்த்துள்ள நிலையில், சீன்வின் வணிக நகரமான ஷாங்காய் – இந்திய தலைநகர் டெல்லி இடையே மீண்டும் விமான சேவை…

பீகார் மாநில சட்டமன்ற தேர்தல்: மகா கூட்டணி சார்பில் முதல்வர் வேடபாளராக தேஜஸ்வி யாதவ் பெயர் அறிவிப்பு…

பாட்னா: பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் மகா கூட்டணி சார்பில் முதல்வர் வேட்பாளராக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளார். மகா கூட்டணியின் முதல்வர்…

லூவ்ரே அருங்காட்சியகத்தில் சீண்டப்படாமல் கிடந்த இந்திய வைரம் சபிக்கப்பட்டதா ? பின்னணி என்ன ?

பாரிஸின் புகழ்பெற்ற லூவ்ரே அருங்காட்சியகத்தில் எட்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகைகளை 7 நிமிடத்தில் கொள்ளையடித்துச் சென்ற ஹை-டெக் கொள்ளையர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. அதேவேளையில், ரூ.…

இந்திய ராணுவத்தில் கூடுதல் பலத்தை சேர்க்க ‘பைரவ் பட்டாலியன்கள்’! லெப்டினன்ட் ஜெனரல் அஜய் குமார்

டெல்லி: இந்திய ராணுவத்தில் கூடுதல் பலத்தை சேர்க்க ‘பைரவ் பட்டாலியன்’ எனப்படும் இயந்தி நாய்களைக்கொண்ட புதிய பட்டாலியன்கள் சேர்க்கப்படும் என்று ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் அஜய் குமார்,…

டீப்பேக் வீடியோக்களில் முத்திரையிடுவது கட்டாயம்! ஐடி விதியில் திருத்தம் செய்கிறது மத்தியஅரசு…

‘டெல்லி: ஐடி விதியில் திருத்தம் செய்ய மத்தி யஅரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, டீப்பேக் வீடியோக்களில் முத்திரையிடுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மக்களிடம் கருத்து…