Category: இந்தியா

எங்கள் உத்தரவுமீது நடவடிக்கை எடுக்காமல் தூங்குகிறார்கள்! தெருநாய்கள் வழக்கில் உச்சநீதிமன்றம் காட்டம்

‘டெல்லி: தெருநாய்கள் வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து தலைமைச்செயலாளர்களுக்கு விலக்கு அளிக்க முடியாது என்று தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், எங்கள் உத்தரவுமீது நடவடிக்கை எடுக்காமல் தலைமைச்செயலாளர்கள தூங்குகிறார்கள் என…

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

மும்பை: மகளிர் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. ,இதன் காரணமாக இந்திய அணி…

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு…

சென்னை: மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத்தில் படித்து வரும் மாணவ மாணவிகளுக்கான 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தேதிகளை சிபிஎஸ்இ வாரியம் அறிவித்து உள்ளது.…

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆன்லைன் முன்பதிவில் மாற்றம்… ரூ.5 விருப்ப கட்டணம் வசூலிக்க முடிவு…

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 16ம் தேதி மாலை திறக்கப்பட்டு நவம்பர் 17ம் தேதி முதல் மண்டல பூஜை துவங்குகிறது. மண்டல, மகரவிளக்கு பூஜை காலத்தில்…

₹380 கோடி மதிப்பில் குர்கானில் 4 அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கிய பிரபல தொழிலதிபர்…

டெல்லி என்சிஆர் பகுதியைச் சேர்ந்த ஒரு பிரபல தொழிலதிபர், குருகிராமில் உள்ள ஒரு சூப்பர் சொகுசு குடியிருப்பு திட்டத்தில் ரூ.380 கோடி மதிப்பிலான நான்கு அடுக்குமாடி குடியிருப்புகளை…

நவம்பர் 2 அன்று மாலை 5:26 மணிக்கு விண்ணில் பறக்கிறது LVM3-M5 ராக்கெட்! நேரத்தை அறிவித்தது இஸ்ரோ….

ஸ்ரீஹரிகோட்டா: LVM3-M5 ராக்கெட் வருகிற 2-ஆம் தேதி மாலை 05:26 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்த செயற்கைக்கோள் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில்…

ரஃபேல் போர் விமானத்தில் பறந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

டெல்லி: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு முதன்முறையாக ரஃபேல் விமானத்தில் பறந்தார். ஏற்கனவே முன்னாள் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீஸ் போர் விமானத்தில் பறந்துள்ள நிலையில், தற்போது…

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்… திருமணங்களில் மூன்று தங்க நகைகளுக்கு மேல் அணியக்கூடாது என்று பஞ்சாயத்து உத்தரவு

தங்கம் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளதால் திருமணங்கள் மற்றும் பிற நிகழ்வுகளில் பெண்கள் மூன்றுக்கும் மேற்பட்ட தங்க நகைகளை அணிய தடை விதித்து உத்தரகாண்ட் மாநில…

கேரள அரசு பிஎம் ஸ்ரீ திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது! முதல்வா் பினராயி விஜயன் தகவல்…

திருவனந்தபுரம்: கேரள அரசு பிஎம்ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட்ட நிலையில், கூட்டணி கட்சியான, இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரின் எதிர்ப்பு காரணமாக, இந்த திட்டம் அமல்படுத்துவதை நிறுத்தி வைத்துள்ளது. இதை…

ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 8வது ஊதியக்குழு அமைத்தது மத்தியஅரசு…

டெல்லி: ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 8வது ஊதியக்குழு அமைத்து மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 8-வது ஊதியக்…