Category: இந்தியா

77வது குடியரசு தினம்: குடியரசு துணைத்தலைவர் சிபிஆர், பிரதமர் மோடி, ராகுல், கார்கே வாழ்த்து…

டெல்லி: நாட்டின் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு, குடியரசு துணைத்தலைவர் சிபிஆர், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கார்கே உள்பட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.…

நடிகர் மாதவன், ஓய்வுபெற்ற ஐஜி விஜயகுமார் உள்பட 131 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு….

டெல்லி: நாட்டின் 77வது குடியரசு தினத்தையொட்டி, தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்டுள்ள 131 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், நடிகர் மாதவன்,…

‘முதலில் தேசம்’ என்ற உணர்வோடு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்! குடியரசு தலைவர் குடியரசு தின உரை…

டெல்லி: குடியரசு தினம் என்பது இந்த வலுவான தேசபக்தி உணர்வை மேலும் வலுப்படுத்தும் ஒரு வாய்ப்பாகும் என்று நான் நம்புகிறேன். ‘முதலில் தேசம்’ என்ற உணர்வோடு நாம்…

டிரம்பின் ‘அமைதி வாரியம்’: 30+ நாடுகள் ஆதரவு… பாகிஸ்தானும் இணைந்தது…

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையில் உருவாக உள்ள அமைதி வாரியத்தில் (Board of Peace) 30க்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்துள்ளன. காசா பிராந்தியத்தில் அமைதியை நிலை…

சீனாவை முந்தும் அளவுக்கு உ.பி., பீகாரில் குழந்தைப் பிறப்புகள் அதிகரிப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை கணிப்புகளின்படி, 2022 ஆம் ஆண்டு இந்தியா உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக சீனாவை முந்தியது. இந்தியாவின் மக்கள்தொகை 2061 ஆம்…

ஏ.எஸ்.சி அர்ஜுன்: இந்திய ரயில்வே வரலாற்றில் முதல் முறையாக ரயில் பயணிகள் பாதுகாப்பிற்கு மனித வடிவ ரோபோ !

விசாகப்பட்டினம்: இந்திய ரயில்வே வரலாற்றில் முதல் முறையாக ரயில் பயணிகள் பாதுகாப்பிற்கு மனித வடிவ ரோபோ அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஏ.எஸ்.சி அர்ஜுன் என பெயரிடப்பட்டுள்ள இந்த…

4 நாட்கள் தொடர் விடுமுறை: ஜன.27ந்தேதி வங்கிகள் நாடு தழுவிய வேலைநிறுத்தம் அறிவிப்பு…

சென்னை: வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணி நாளாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி ஜன. 27 ஆம் தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் நடைபெறும் என…

தாம்பரம் – திருவனந்தபுரம், நாகர்கோவில் – மங்களூரு உள்பட அம்ரித் பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

திருவனந்தபுரம்: பிரதமர் மோடி இன்று காலை தாம்பரம் – திருவனந்தபுரம், நாகர்கோவில் – மங்களூரு உள்பட 4 அம்ரித் பாரத் ரயில்களின் சேவையை தொடங்கி வைத்தார். பிரதமர்…

“ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது”! பிரதமர் மோடி

சென்னை: ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது. இதை தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது என பிரதமர் மோடி இன்று என்டிஏ பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதை முன்னிட்டு…

மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது பொதுமக்களிடம் கேட்க வேண்டிய 33 கேள்விகள்! மத்திய அரசு வெளியீடு

டெல்லி: நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி அடுத்த ஆண்டு (2027) நடைபெற உள்ள நிலையில், அதுதொடர்பாக பொதுமக்களிடம் கேட்கப்பட வேண்டிய 33 கேள்விகள் குறித்த…