பீகாரில் நாளை முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு…
பாட்னா: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது பீகார் மாநிலத்தில் நாளை முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு 121 தொகுதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி, நேற்று மாலையுடன் அங்கு நடைபெற்ற…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
பாட்னா: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது பீகார் மாநிலத்தில் நாளை முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு 121 தொகுதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி, நேற்று மாலையுடன் அங்கு நடைபெற்ற…
டெல்லி: நவம்பர் 24ந்தேதி ஒய்வுபெற உள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மத்திய அரசு மீது குற்றம் சாட்டி உள்ளர். அரசுக்கு எதிரான வழக்கை என் தலைமை…
“நீதிபதி சந்திரசூட் ‘ஸ்டார் ரேட்டிங்’ வழங்கி பாராட்டினார்”, “நீதிபதி யு.யு.லலித் பொருளின் தரம் சிறப்பாக உள்ளது என்றார்”, “ஹரிஷ் சால்வே, கபில் சிபல், துஷ்யந்த் டேவ் எல்லோரும்…
டெல்லி: சமூக வலைத்தளங்களை சிறார்கள் பயன்படுத்தத் தடை கோரிய மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நேபாளம் அத்தகைய தடையை முயற்சித்தபோது என்ன நடந்தது தெரியுமா?…
சென்னை: தெருநாய் தொடர்பான வழக்கில் இன்று தமிழ்நாடு தலைமைச்செயலாளர் உள்பட 25 மாநில தலைமைச்செயலாளர்கள் நேரில் விசாரணைக்கு ஆஜரான நிலையில், உச்சநீதிமன்றம், பொது இடங்கள் மற்றும் அரசு…
டெல்லி: முதல் முறையாக உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு ரூ.51 கோடி பரிசை தொகையை ஐசிசிஐ அறிவித்துள்ளது. மகளிர் அணியின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் குவிந்து…
மும்பை: பணமோசடி வழக்கு தொடர்பாக பிரபல தொழில்அதிபர் அனில் அம்பானியின் 3000 கோடி மதிப்புள்ள 40க்கும் மேற்பட்ட சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது . தொழிலதிபர் அனில்…
ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில், அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம்…
ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, , 4,410 கிலோ எடை கொண்ட CMS 03 செயற்கைக்கோளை நேற்று று மாலை, சிதிஷ்தவான் விண்வெளி மையத்தில்…
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், தெலுங்கானா மாநில காங்கிரஸ் செயல் தலைவருமான முகமது அசாருதீன் இன்று (31 அக்டோபர் 2025) தெலுங்கானா அரசில் அமைச்சராக பதவியேற்றார்.…