எத்தியோப்பிய எரிமலை வெடிப்பு இந்தியாவில் பாதிப்பு… விமான சேவை ரத்து…
எத்தியோப்பியாவில் உள்ள ஹேலி குப்பி எரிமலை பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் முதல் முறையாக கடந்த ஞாயிறன்று வெடித்தது. இந்த எரிமலை வெடிப்பால் சுமார் 14 கி.மீ. உயரத்துக்கு…
எத்தியோப்பியாவில் உள்ள ஹேலி குப்பி எரிமலை பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் முதல் முறையாக கடந்த ஞாயிறன்று வெடித்தது. இந்த எரிமலை வெடிப்பால் சுமார் 14 கி.மீ. உயரத்துக்கு…
$1.6 பில்லியன் (ரூ. 14275 கோடி) வங்கி மோசடியில் தொடர்புடைய சகோதரர்களான நிதின் மற்றும் சேதன் சந்தேசரா, தங்களின் நிலுவைத் தொகையின் மூன்றில் ஒரு பங்கு $570…
2020-ல் நிறைவேற்றப்பட்ட நான்கு தொழிலாளர் சட்டங்களை நவம்பர் 21-ஆம் தேதி முதல் அமல்படுத்துவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்தியாவில், பழைய தொழிலாளர் சட்டங்களுக்கு பதிலாக தொழிலாளர் ஊதியச்…
டெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி சூர்யா காந்த் பதவி ஏற்றார். அவருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து…
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இன்று பதவி ஏற்கிறார் சூர்யகாந்த். அவருக்கு குடியரசு தலைவர் முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். நாட்டின் 52வது தலைமை நீதிபதியாக…
ராஜஸ்தான் மாநிலம் சவாய் மதோபூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு விரிவான திருத்தம் (SIR) பணிக்காக நியமிக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி நிலை அதிகாரி (BLO) புதன்கிழமை காலை மாரடைப்பால்…
Project Cheetah மூலம் ஆப்பிரிக்காவின் நமீபியாவிலிருந்து இந்தியா கொண்டு வரப்பட்ட பெண் சிறுத்தைக்கு பிறந்தது முஃஹி. 2023ஆம் ஆண்டு இந்தியாவில் பிறந்த முஃஹி என்று பெயரிடப்பட்ட இந்த…
அமூர் ஃபால்கன் என்றழைக்கப்படும் அமூர் பருந்து என்பது ரஷ்யாவின் அமூர் பிராந்தியத்திலிருந்து ஆப்பிரிக்கா வரை ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் இடம் பெயர்ந்து பறக்கும் சிறிய பருந்தினம். ஓய்வின்றி பல…
டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் நாளையுடன் ஓய்வுபெறுகிறார். அவரது கடைசி நாள் பணி நாள் இன்று. கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் இந்திய உச்சநீதிமன்றத்தின்…
டெல்லி: ‘வாக்குத் திருட்டு’ என இந்திய தேர்தல் ஆணையத்தை கூறுவது ராகுல்காந்தியின் இயலாமையின் வெளிப்பாடு என்று முன்னாள் நீதிபதிகள், உயர்அதிகாரிகள் கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிட்டு உள்ளனர்.…