Category: இந்தியா

பீகாரில் நாளை முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு…

பாட்னா: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது பீகார் மாநிலத்தில் நாளை முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு 121 தொகுதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி, நேற்று மாலையுடன் அங்கு நடைபெற்ற…

நவம்பர் 24ந்தேதி ஒய்வுபெற உள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மத்திய அரசு மீது குற்றச்சாட்டு

டெல்லி: நவம்பர் 24ந்தேதி ஒய்வுபெற உள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மத்திய அரசு மீது குற்றம் சாட்டி உள்ளர். அரசுக்கு எதிரான வழக்கை என் தலைமை…

₹20 மதிப்புள்ள கழுத்துப்பட்டை ₹499க்கு விற்பனை… நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் மதிப்புரை ?

“நீதிபதி சந்திரசூட் ‘ஸ்டார் ரேட்டிங்’ வழங்கி பாராட்டினார்”, “நீதிபதி யு.யு.லலித் பொருளின் தரம் சிறப்பாக உள்ளது என்றார்”, “ஹரிஷ் சால்வே, கபில் சிபல், துஷ்யந்த் டேவ் எல்லோரும்…

சமூக வலைத்தளங்களை சிறார்கள் பயன்படுத்தத் தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்…

டெல்லி: சமூக வலைத்தளங்களை சிறார்கள் பயன்படுத்தத் தடை கோரிய மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நேபாளம் அத்தகைய தடையை முயற்சித்தபோது என்ன நடந்தது தெரியுமா?…

தெருநாய் விவகாரம்: தமிழ்நாடு தலைமைச்செயலாளர் ஆஜர் – பொதுஇடங்களில் நாய்களுக்கு உணவளிப்பதை ஒழுங்குபடுத்தும் உத்தரவுகளை பிறப்பிக்க உள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு

சென்னை: தெருநாய் தொடர்பான வழக்கில் இன்று தமிழ்நாடு தலைமைச்செயலாளர் உள்பட 25 மாநில தலைமைச்செயலாளர்கள் நேரில் விசாரணைக்கு ஆஜரான நிலையில், உச்சநீதிமன்றம், பொது இடங்கள் மற்றும் அரசு…

ரூ.51 கோடி: முதல் முறையாக உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பரிசுத்தொகையை அறிவித்த பிசிசிஐ!

டெல்லி: முதல் முறையாக உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு ரூ.51 கோடி பரிசை தொகையை ஐசிசிஐ அறிவித்துள்ளது. மகளிர் அணியின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் குவிந்து…

பணமோசடி வழக்கு: அனில் அம்பானியின் 3000 கோடி மதிப்புள்ள 40க்கும் மேற்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை…

மும்பை: பணமோசடி வழக்கு தொடர்பாக பிரபல தொழில்அதிபர் அனில் அம்பானியின் 3000 கோடி மதிப்புள்ள 40க்கும் மேற்பட்ட சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது . தொழிலதிபர் அனில்…

தெலுங்கானாவில் மீண்டும் சோகம்: அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 17 பேர் உயிரிழப்பு

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில், அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம்…

CMS 03 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்த எல்.வி.எம் -3 ராக்கெட் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்! வீடியோ

ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, , 4,410 கிலோ எடை கொண்ட CMS 03 செயற்கைக்கோளை நேற்று று மாலை, சிதிஷ்தவான் விண்வெளி மையத்தில்…

முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் அமைச்சரானார் – தெலுங்கானா அரசில் புதிய மாற்றம்!

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், தெலுங்கானா மாநில காங்கிரஸ் செயல் தலைவருமான முகமது அசாருதீன் இன்று (31 அக்டோபர் 2025) தெலுங்கானா அரசில் அமைச்சராக பதவியேற்றார்.…