Category: இந்தியா

ஐபிஎல் சூதாட்டம் தொடர்பான அவதூறு வழக்கு: ரூ. 10 லட்சம் செலுத்த தோனிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: கிரிக்கெட் வீரர் தோனி, ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக தொடர்ந்த மானநஷ்ட ஈடு வழக்கில், ரூ. 10 லட்சம் செலுத்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்…

‘நீயா’ என பெற்றோர் கதறல்… ‘நாகினி இல்லை… கால் முளைத்த காதலி’ என போலீஸ் விசாரணையில் அம்பலம்…

உத்தரப் பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில், தங்கள் மகள் பாம்பாக மாறியதாக குடும்பத்தினர் பரப்பிய தகவல், இறுதியில் காதலனுடன் ஓடிப்போன கதையாக மாறியுள்ளது. சிங்கன்பூர் கிராமத்தைச் சேர்ந்த…

நரவனேவின் சுயசரிதை புத்தகத்தை காட்டி ராகுல்காந்தி விமர்சனம்! பெங்குவின் ரேண்டம் நிறுவனம் விளக்கம்…

டெல்லி: நாடாளுமன்றத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய, முன்னாள் ராணுவ தளபதி நரவணேவின் சுயசரிதை புத்தகத்தை காட்டி ராகுல்காந்தி பேசியதைத் தொடர்ந்து, பெங்குவின் ரேண்டம் நிறுவனம் விளக்கம் வெளியிட்டு உள்ளது.…

தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் போராட்டங்களுடன் நான் உறுதியாக நிற்கிறேன்! ராகுல்காந்தி

டெல்லி: தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் போராட்டங்களுடன் நான் உறுதியாக நிற்கிறேன் என காங்கிரஸ் லோக்சபா தலைவர் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார். மத்தியஅரசுக்கு எதிராக இன்று நாடு…

2000 ஆண்டுகளுக்கு முன் இந்தியா – எகிப்து இடையிலிருந்த வணிக உறவை வெளிப்படுத்தும் 30 தமிழி, பிராகிருத கல்வெட்டுகள்

எகிப்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற வேலி ஆஃப் கிங்ஸ் (Valley of Kings) பகுதியில் அமைந்துள்ள பாறைக் கல்லறைகளில், இந்திய மொழிகளில் எழுதப்பட்ட சுமார் 30 கல்வெட்டுகள்…

‘இந்தியாவை விற்றுவிட்டீர்கள், அமெரிக்காவிடம் சரணடைந்து விட்டீர்கள்’! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்…

டெல்லி: ‘இந்தியாவை விற்றுவிட்டீர்கள், அமெரிக்காவிடம் சரணடைந்து விட்டீர்கள்’ மோடி கண்ணில் பயத்தை பார்க்கிறோம் என மக்களவையில் பேசிய ராகுல் காந்தி ஆவேசமாக மத்திய பாஜக அரசு மீது…

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் வந்தே மாதரம், அடுத்து ‘ஜன கண மன’ பாடல்! புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்தது உள்துறை அமைச்சகம்…

டெல்லி: குடியரசு தலைவர், கவர்னர் உள்பட முக்கிய நபர்கள் கலந்துகொள்ளும் அரசு நிகழ்ச்சிகளில், முதலில் வந்தே மாதரம், அடுத்து ‘ஜன கண மன’ பாடல் பாடப்பட வேண்டும்…

“SIR” செயல்முறைக்கு எந்தத் தடையையும் அனுமதிக்க மாட்டோம்! மம்தா பானர்ஜி வழக்கில் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை…

சென்னை: மாநிலங்களில் நடைபெற்று வரும் “SIR’ செயல்முறைக்கு எந்தத் தடையையும் அனுமதிக்க மாட்டோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை…

பாஜக ஆளும் டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்: ஜனவரியில் மட்டும் 807 -பேர் மாயமான மர்மம்….

டெல்லி: பாஜக ஆளும் மாநிலமான தலைநகர் டெல்லியில் கடந்த மாதம் (ஜனவரி) மட்டும் சுமார் 807 பேர் காணாமல் போயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு மாதத்திற்கு சராசரியாக…

ரயில் பயணிகளுக்கான ‘யூடிஎஸ் செயலி’ மார்ச் முதல் நிறுத்தம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு…

சென்னை: தெற்கு ரயில்வே மண்டலத்தில் வரும் மார்ச் முதல் ‘யூடிஎஸ் செயலி’ இயக்கம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்ஒன் செயலி பயன்பாட்டுக்கு வந்துள்ளதால், பழைய யுடிஎஸ் செயலி நிறுத்தப்படுவதாக…