Category: இந்தியா

100நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றம்: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணி! வீடியோ

டெல்லி: மகாத்மா காந்திய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளகாத்தில், எதிர்க்கட்சி எம்பிக்கள் பதாதைகளுடன் பேரணி நடத்தினர். இந்தப பேரணியில் காங்கிரஸ்,…

ஜனவரி 1 முதல் டெல்லியில் பாரத் டாக்சி அறிமுகம் – விரைவில் மற்ற மாநிலங்களில்…! மத்திய அரசு தகவல்!

டெல்லி: ஜனவரி 1 முதல் டெல்லியில் பாரத் டாக்சி அறிமுகம் செய்யப்படுகிறது. இது மத்திய அரசின் துறையின்கீழ் செயல்பட உள்ளது. இந்த திட்டம் விரைவில் மற்ற மாநிலங்களிலும்…

கேரளாவில் 2 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமனம் செய்து ஆளுநர் உத்தரவு…

டெல்லி: கேரளா அரசின் பரிந்துரையை ஏற்று 2 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமித்து அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு இன்று…

எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது பெற்ற பிரதமர் மோடி! 140 கோடி இந்தியர்களுக்கு சமர்ப்பிப்பதாக அறிவிப்பு…

டெல்லி: எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது பெற்ற பிரதமர் மோடி அதை 140 கோடி இந்தியர்களுக்கும், த்தியோப்பிய மக்களும் சமர்ப்பிப்பதாக அறிவித்துள்ளார். பிரதமர் மோடி 3 நாள்…

நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுல் காந்தி, சோனியா காந்திக்கு எதிரான அமலாக்கத் துறையின் புகாரை தள்ளுபடி செய்தது டெல்லி நீதிமன்றம்…

டெல்லி: நேஷனல் ஹெரால்டு தொடர்பான அமலாக்கத்துறையின் புதிய வழக்கை டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்திக்கு எதிலாக…

100நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றம்! காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, முதல்வர் ஸ்டாலின் கண்டனம்…

டெல்லி: 100 நாள் வேலைத் திட்டத்தின் பெயரை மாற்றி, ‘விக்ஸித் பாரத் ஜி ராம் ஜி’ என்ற பெயரில் புதிய திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு…

சென்னை வரை பரவிய காற்று மாசு… சிக்கலை சமாளிக்க GRAP தரச் செயல் திட்டம் அமலாகுமா ?

டெல்லியில் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வரும் காற்று மாசு மீண்டும் நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இலையுதிர் காலம் தொடங்கி குளிர்காலம் வரும்போது, டெல்லியின்…

பி.டெக் மாணவர்கள் பி.எஸ்சி பட்டத்துடன் இடைநிற்கும் வசதி : IITயின் புதிய எக்சிட் சலுகை

ஐஐடி மெட்ராஸில் பி.டெக் பட்டப்படிப்பை முடிக்க சிரமப்படும் மாணவர்களுக்கு, இனி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பி.எஸ்சி பட்டத்துடன் வெளியேறும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு…

அரசி​யல் நிர்​பந்​தங்​களுக்கு நீதிப​தி​களை அடிபணிய வைக்க முயற்சி! நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை நீக்கக் கோரிய எதிர்க்கட்சிகளுக்கு கடும் கண்டனம்…

டெல்லி: அரசி​யல் நிர்​பந்​தங்​களுக்கு நீதிப​தி​களை அடிபணிய வைக்க முயற்சி என திருப்பரங்குன்றம் வழக்கில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள்…

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கு ரூ. 11, 718 கோடி ஒதுக்கீடு! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி: 2027ம் ஆண்டு நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கு ரூ. 11, 718 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்திய…