Category: ஆன்மிகம்

திருச்செந்தூர், பழனி உள்பட முருகன் கோவில்களில் மே 22ல் தொடங்குகிறது வைகாசி விசாகம் – வசந்த விழா – விவரம்

திருச்செந்தூர்: முருகன் கோவில்களில் வைகாசி விசாகம் மே 22, 2024 (புதன்கிழமை) அன்று கொண்டாடப்படுகிறது . திருச்செந்தூர், பழனி உள்பட பல முருகன் கோவில்களில், 3 நாட்கள்…

அருள்மிகு ஸ்ரீ வேத நாராயணஸ்வாமி கோயில், நாகலாபுரம்,  சித்தூர் ,ஆந்திரா.

அருள்மிகு ஸ்ரீ வேத நாராயணஸ்வாமி கோயில், நாகலாபுரம், சித்தூர் ,ஆந்திரா. இறைவன் : வேதநாராயண பெருமாள். தாயார் : வேதவல்லி தாயார். ஊர் : நாகலாபுரம் மாவட்டம்…

வைகாசி பூஜை: இன்று மாலை திறக்கப்படுகிறது சபரிமலை அய்யப்பன் கோவில்…

திருவனந்தபுரம்: வைகாசி மாதப்பிறப்பையொட்டி, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலைதிறக்கப்படுகிறது. தொடர்ந்து வருகிற 19-ந்தேதி அன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் சிலை பிரதிஷ்டை தின விழாவும்…

தஞ்சாவூர் மாவட்டம்,  அய்யாவாடி,  பிரத்யங்கிரா தேவி ஆலயம்

தஞ்சாவூர் மாவட்டம், அய்யாவாடி, பிரத்யங்கிரா தேவி ஆலயம். மகாவிஷ்ணு ராமாவதாரம் எடுத்து பூமிக்கு வந்த போது, சீதையை ராவணன் கடத்திச் சென்று விட்டான். ராமன் அவனுடன் போரிட…

கைலாசநாதர் கோயில், இளையாத்தங்குடி, சிவகங்கை

கைலாசநாதர் கோயில், இளையாத்தங்குடி, சிவகங்கை ஒருமுறை, தேவலோகத்தில், தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே சண்டைகள் அதிகம். அசுரர்கள் பலம் பெறுகிறார்கள் என்று பயந்து, தேவர்கள் தப்பிக்க முயன்றனர், மேலும்…

அருள்மிகு கஸ்தூரி ரங்கப் பெருமாள் கோயில், ஈரோடு

அருள்மிகு கஸ்தூரி ரங்கப் பெருமாள் கோயில், ஈரோடு வைகுண்டத்தின் காவலர்களான ஜெயன், விஜயன் இருவரும் மகாவிஷ்ணுவின் மீது பக்தி கொண்டு, எப்போதும் அவரைப் பிரியாமல் இருந்தனர். ஒருசமயம்…

இன்று உத்தரகாண்டில் கேதார்நாத் உள்ளிட்ட கோவில்கள் திறப்பு

கேதார்நாத் இன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் உள்ளிட்ட கோவில்கள் திறக்கப்படுகின்றன. உலகம் புகழ்பெற்ற உத்தரகாண்ட் கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 கோவில்கள் ‘சார்தாம்’…

வார ராசிபலன்: 10.05.2024  முதல்  16.05.2024 வரை! வேதா கோபாலன்

மேஷம் வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் இடமுண்டு. ஆனால் உடல் ஆரோக்கியத் தில் கவனம் தேவை. வீண்செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. ஸ்டூடன்ட்ஸ் தங்களோட படிப்புல அதி தீவிரமாக…

அருள்மிகு பத்திரகாளி அம்மன் திருக்கோயில், அந்தியூர், ஈரோடு மாவட்டம்

அருள்மிகு பத்திரகாளி அம்மன் திருக்கோயில், அந்தியூர், ஈரோடு மாவட்டம். கன்று ஈன்ற பசு ஒன்று காட்டில் மேய்ந்து விட்டு தினசரி பாலின்றி வெற்று மடியோடு வீட்டுக்கு வந்துள்ளது.…

வைகாசி பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை 14-ந்தேதி திறப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, வைகாசி மாத பூஜைக்காக வரும் 14-ந்தேதி மாலை திறக்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்து உள்ளது.…