Category: ஆன்மிகம்

தசரா பண்டிகை: திருச்செந்தூர், குலசைக்கு மாநிலம் முழுவதும் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்…

சென்னை: குலசை தசரா விழா மற்றும் விஜயதசமி, ஆயுத பூஜையையொட்டி தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது. இதற்கான முன்பதிவுகள் தொடங்கி…

அங்காள ஈசுவரி திருக்கோயில், மாந்தோப்பு, விருதுநகர் மாவட்டம்.

அங்காள ஈசுவரி திருக்கோயில், மாந்தோப்பு – விருதுநகர் மாவட்டம். கன்னிப்பெண்களின் காவல் தெய்வமான அங்காள ஈசுவரி விருதுநகர் மாவட்டம், மாந்தோப்பு கிராமத்தில் வாலகுருநாதசுவாமியுடன் அருள்பாலித்து வருகிறாள். இவளை…

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை தொடங்குகிறது புரட்டாசி பிரம்மோத்சவம் – முழு விவரம்…

திருமலை: புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா நாளை மிகவும் விமரிசையாக தொடங்குகிறது. இந்த விழா 9 நாட்கள் விமர்சையாக நடைபெறும். இதையொட்டி கோவில்…

திருப்பூர் மாவட்டம், வாமனஞ்சேரி, வலுப்பூரம்மன் கோயில்

திருப்பூர் மாவட்டம், வாமனஞ்சேரி, வலுப்பூரம்மன் கோயில் திருப்பூர் மாவட்டம் வாமனஞ்சேரி என்ற ஊரில் உள்ள கோயில் வலுப்பூரம்மன் கோயில். இந்தக் கோயிலில் வலுப்பூரம்மன் மூலவராக காட்சி தருகிறார்.…

ஒரே நாளில் 6 முருகன் கோயில் தரிசனம்! ஆன்மிக சிறப்பு பேருந்துகளை இயக்க தயாராகிறது தமிழ்நாடு அரசு

கும்பகோணம்: வார விடுமுறை நாட்களில், ஒரே நாளில் 6 முருகன் கோயில் தரிசனம் செய்யும் வகையில், ஆன்மிக சிறப்பு சுற்றுலா பேருந்துகளை இயக்க இருக்கிறது தமிழ்நாடு அரசு…

நிமிஷாம்பாள் திருக்கோயில், கஞ்சாம், மைசூரு, கர்நாடகா

நிமிஷாம்பாள் திருக்கோயில், கஞ்சாம், மைசூரு கர்நாடகா முக்தராஜன் என்னும் மன்னன் இப்பகுதியை ஆண்டு வந்தான். அன்னை பராசக்தியின் பக்தரான அவன், அவளை வழிபட்ட பின்னரே, அன்றாடக் கடமைகளைத்…

திருப்பதி குடை யானைக் கவுனியைத் தாண்டும் நிகழ்ச்சி… சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்…

வட சென்னையின் பிரதானமான விழாவாகக் கருதப்படும் திருப்பதி குடை கவுனி தாண்டும் நிகழ்ச்சி நாளை (அக். 2) நடைபெறுகிறது. அதன் காரணமாக காலை 8 மணி முதல்,…

நாளை மஹாளய அமாவாசை: ராமேஸ்வரத்தில் குவியும் பக்தர்கள் – பலத்த பாதுகாப்பு…

ராமநாதபுரம்: நாளை மகாளய அமாவாசையையொட்டி, முன்னோர்களுக்கு திதி கொடுக்க ராமேஸ்வரத்தில் நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகிறது. இதையொட்டி, ராமேஷ்வரம் மற்றும் சேதுக்கரை கடல்களில்…

நாகப்பட்டனம் மாவட்டம்,பெரம்பூர், சுப்பிரமணிய சுவாமி கோயில்

நாகப்பட்டனம் மாவட்டம் பெரம்பூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி உத்திர நாளில் இத்தலத்தை தரிசிக்கலாம். தலவரலாறு: தட்சனின் மகளாக தாட்சாயணி என்னும் பெயரில் பார்வதிதேவி பிறந்து சிவனை…

ஜக்கி வாசுதேவ் மகள் திருமணம் செய்துள்ள நிலையில் அடுத்த வீட்டுப் பெண்களை சந்நியாசிகளாக ஏன் ஊக்குவிக்கிறார் ? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

ஜக்கி வாசுதேவின் மகளுக்கு திருமணமாகி இருக்கும் போது, ​​ஏன் மற்ற பெண்களை சந்நியாசிகளாக இருக்க ஊக்குவிக்கிறார் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். முறையே 42…