Category: ஆன்மிகம்

தீபாவளியையொட்டி சிருங்கேரி சன்னிதானத்திடம் ஆசி பெற்றார் முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின்…

சென்னை: தீபாவளியையொட்டி, சென்னையில் தங்கியியுள்ள சிருங்கேரி சன்னிதானத்திடம் முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் ஆசி பெற்றார். இது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. சனாதனத்தை கொசுவைப்போல ஒழிப்பேன்…

வார ராசிபலன்:  01.11.2024 முதல் 07.11.2024 வரை! வேதாகோபாலன்

மேஷம் இந்த வாரம் திருமண முயற்சிகளில் கவனம் செலுத்துவீங்க.தக்க துணையை அமைத்துக் கொள்வதில் கவனம் செலுத்துவீங்க. எதிரிகள் மீது வெற்றி காண வேண்டும் என்ற கவலை இருக்கலாம்.…

திருமலை திருப்பதி தேவஸ்தான புதிய ஆட்சிமன்ற குழு தலைவராக பி.ஆர். நாயுடு நியமனம்… 24 பேர் கொண்ட குழுவை நியமித்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

திருமலை திருப்பதி தேவஸ்தான புதிய ஆட்சிமன்ற குழு தலைவராக பி.ஆர். நாயுடு நியமிக்கப்பட்டுள்ளார். ஆந்திராவில் பிரபலமான TV5 தொலைக்காட்சி நிறுவனரான பி.ஆர். நாயுடு முதல்வர் சந்திரபாபு நாயுடுவின்…

தட்சிணாமூர்த்தி சுவாமி திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை

வாசகர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் தட்சிணாமூர்த்தி சுவாமி திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை பல்லாண்டுகளுக்கு முன்பு சித்தர் ஒருவர், இங்கு வேதபாடசாலை அமைத்து, மாணவர்களுக்கு வேதம் கற்பித்து வந்தார்.…

வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம் இணையதளத்தின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம் செய்தி இணையதளத்தின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். இந்த நந்நாளில் எங்கும் நிறைந்திருக்கும் ஒளியை போல் உங்கள் வாழ்வில் ஒளி பரவட்டும், அனைவரது…

நாளை தீபாவளி: கங்கா ஸ்நானம் செய்யும் நேரம் – விவரம்

நமது பாரத பூமி முழுவதும் கொண்டாடப்படும் முதன்மையான பண்டிகை தீபாவளி.. இப்பண்டிகை இந்துக்களால் மட்டும் அல்ல இந்தியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடும் ஒரே பண்டிகைதான் தீபாவளி.…

நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில், நஞ்சன்கூடு, மைசூரு, கர்நாடக மாநிலம்

நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில், நஞ்சன்கூடு, மைசூரு, கர்நாடக மாநிலம் விஷத்தின் வடிவமான கேசியன் என்னும் அசுரன், தேவர்களைத் தொடர்ந்து துன்புறுத்தினான். அசுரனிடமிருந்து தங்களைக் காக்கும்படி தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர்.…

ஸ்கந்தாஸ்ரமம், உடையபட்டி, சேலம்

ஸ்கந்தாஸ்ரமம், உடையபட்டி, சேலம் ஸ்கந்தாஸ்ரமம், சேலத்தின் சுற்றுப்புறத்தில் மலைகளுக்கு மத்தியில் அமைதியான சூழலில் அமைந்துள்ளது, இது ஸ்கந்தா மற்றும் பிற தெய்வங்களுக்கான சன்னதிகளைக் கொண்ட கோயில் வளாகமாகும்.…

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர், அருள்மிகு எறும்பீஸ்வரர் ஆலயம்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருள்மிகு எறும்பீஸ்வரர் ஆலயம். தாரகாசுரன் எனும் அசுரன் இந்திரலோகத்தை கைப்பற்றி இந்திரனையும், தேவர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான். அவனிடமிருந்து தங்களை காக்கும்படி தேவர்கள் பிரம்மாவிடம்…

அர்ச்சுனேஸ்வரர் கோவில், கடத்தூர், திருப்பூர்

அர்ச்சுனேஸ்வரர் கோவில், கடத்தூர், திருப்பூர் பஞ்சபாண்டவர்கள் அஞ்ஞாத வாசம் மேற்கொண்டு மறைந்து வாழ்ந்த காலத்தில், சிவ பூஜை செய்ய வேண்டி சுயம்புவாய் எழுந்தருளியவர் அர்ச்சுனேஸ்வரர். கொங்கு மண்டலம்…