Category: ஆன்மிகம்

அக்னிபுரீஸ்வரர்(சரண்யபுரீஸ்வரர்)  திருக்கோயில், திருப்புகலூர்,  திருவாரூர் மாவட்டம்.

அக்னிபுரீஸ்வரர்(சரண்யபுரீஸ்வரர்) திருக்கோயில், திருப்புகலூர், திருவாரூர் மாவட்டம். ஒரு முறை வாயு, வருணன், அக்னி ஆகிய மூவருக்கும் இடையே தர்க்கம் ஏற்பட்டதில் அக்னி பகவான் மறைந்து போனார். இதனால்…

மகா தீபம்: திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 13-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா நடைபெற்று வரும் நிலையில், மகாதீபம் ஏற்றப்படும் 13ந்தேதி அன்று திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவில்…

திருவண்ணாமலையில் திட்டமிட்டபடி மகா தீபம் ஏற்றப்படும்! சட்டப்பேரவையில் அமைச்சர் உறுதி

சென்னை: திருவண்ணாமலையில் இந்த ஆண்டும் திட்டமிட்டபடி கா தீபம் ஏற்றப்படும் என சட்டப்பேரவையில் உறுப்பினரின் கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர் சேகர்பாபு உறுதி தெரிவித்தார். சட்டப்பேரவையில் இன்றைய…

கார்த்திகை தீபத் திருவிழா: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது திருவண்ணாமலை காவல்துறை….

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட காவல்துறை வெளியிட்டு உள்ளது. அதன்படி, பக்தர்கள் கோபுரங்களுக்கு முன்போ,…

அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில், அனுவாவி,  கோயம்புத்தூர் மாவட்டம்.

அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில்,அனுவாவி, கோயம்புத்தூர் மாவட்டம். ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைச் சுமந்து கொண்டு இந்த மலை வழியாக வரும் போது, அவருக்குத் தாகம் ஏற்பட்டது. அவர் இம்மலையில்…

2025ம் ஆண்டு டிசம்பருக்குள் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்! அமைச்சர் சேகர்பாபு தகவல்…

சென்னை: 2025ம் ஆண்டு டிசம்பருக்குள் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு சட்டமன்றத்தில் தெரிவித்து உள்ளார். 2026 ஜனவரியில் கும்பாபிஷேகம்…

திருச்சி மாவட்டம்,  திருவானைக்காவல், அருள்மிகு பஞ்சமுகேஸ்வரர் ஆலயம்.

திருச்சி மாவட்டம், திருவானைக்காவல், அருள்மிகு பஞ்சமுகேஸ்வரர் ஆலயம். விச்ரவஸுக்கு ராவணன் என்றும் குபேரன் என்றும் இரு புத்திரர்கள். இருவரின் தாயும் வெவ்வேறானவர்கள். மாற்றாந்தாய் மகன்களான இருவருக்கும் ஆரம்பம்…

தீபத்திருவிழாவுக்காக திருவண்ணாமலை பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறஒ

திருவண்ணாமலை திருவண்ணாமலையில் உள்ள பள்ளிகளுக்கு தீபத்திருவிழாவை முன்னிட்டு 9 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. உலக அளவில் கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில்…

ராம சுவாமி கோவில், பாப்பான்குளம், திருநெல்வேலி மாவட்டம்

ராம சுவாமி கோவில் – பாப்பான்குளம், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அழகிய தாம்ரபரணி ஆற்றின் கரையிலும் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்திலும் அமைந்துள்ள ஒரு அழகிய நகரம்…

இதுவரை 16.25 லட்சம் பேர் தரிசனம்: சபரிமலையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்!

சென்னை: சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 16.25 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளதாக சபரிமலை தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது. சபரிமலையில் கூட்டம்…