Category: ஆன்மிகம்

பத்திரிகை டாட் காம்-ன் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

இணையதள வாசகர்களுக்கு பத்திரிகை.காம் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமிதம் கொள்கிறது. மலர்கின்ற புதுவருடம் அனைவருடைய வாழ்வில் அன்பையும், மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும் அளிக்கட்டும்…. உலகெங்கும் அமைதி…

வைகுண்ட ஏகாதசி – சொர்க்கவாசல் திறப்பு: ஜனவரி 10 அன்று திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை

திருச்சி: வைகுண்ட ஏகாதசி – சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு, ஜனவரி 10 அன்று திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மாவட்ட ஆட்சியர் இதற்கான அறிவிப்பை…

சிவசுப்பிரமணியசாமி திருக்கோயில், வில்லுடையான் பட்டு, கடலூர் மாவட்டம் .

சிவசுப்பிரமணியசாமி திருக்கோயில், வில்லுடையான் பட்டு, கடலூர் மாவட்டம் . சில யுகங்களுக்கு முன்பு காடாக இருந்த இந்தப் பகுதியில் தேவர்களும், ரிஷிகளும் தவம் செய்தனர். அவர்களின் தவத்தைக்…

திருப்பாவை – பாடல் 16  விளக்கம்

திருப்பாவை – பாடல் 16 விளக்கம் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த…

வடபழனி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்… சோதனையில் புரளி என தெரியவந்தது…

சென்னையில் பிரசித்தி பெற்ற வடபழனி முருகன் கோயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்துள்ளது. வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான அழைப்பை அடுத்து காவல்துறையினர் கோயிலில்…

ஆஞ்சநேயர் ஜெயந்தி: 1,00,008 வடை மாலையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் நாமக்கல் ஆஞ்சநேயர்…. வீடியோ

நாமக்கல்: நாடு முழுவதும் இன்று ஆஞ்சநேயர் பிறந்தநாளான ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பிரபலமனா ஆஞ்சநேயர் கோவிலான நாமக்கல்லில் அமைந்துள்ள 18 அடி…

மகர விளக்கு பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு!

திருவனந்தபுரம்: மகர விளக்கு பூஜைக்காக கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் திறக்கப்படுகிறது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு…

திருச்சி மாவட்டம், வெள்ளூர்,  திருக்காமேஸ்வரர் ஆலயம்.

திருச்சி மாவட்டம், வெள்ளூர், திருக்காமேஸ்வரர் ஆலயம். வேறெங்கும் காணாத வகையில் வில்வமர நிழலில் ஐஸ்வர்ய மகுடத்துடன் கோயிலின் குபேர பாகத்தில் தவம் செய்யும் கோலத்தில் அலைமகளாம் ஐஸ்வர்ய…

திருப்பாவை – பாடல் 15  விளக்கம்

திருப்பாவை – பாடல் 15 விளக்கம் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த…

வீர அழகர் திருக்கோயில், மானாமதுரை, சிவகங்கை மாவட்டம்

வீர அழகர் திருக்கோயில், மானாமதுரை, சிவகங்கை மாவட்டம் மதுரைக்கு அருகே உள்ள அழகர் கோயிலைப் போன்றே இத்தலத்தில் உள்ள மூலவரும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தர்ராஜபெருமாள். இத்திருக்கோயிலை…