Category: ஆன்மிகம்

ஆடி- பெயர் வந்தது எப்படி?

ஆடி என்பது ஒரு தேவமங்கையின் பெயர் என்கிறது புராணம். ஒரு சமயம் பார்வதிதேவி, ஈசனைப் பிரிந்து தவம் செய்யும் நிலை ஏற்பட்டது. சி வபெருமான் தனிமையில் இருப்பதை…

குரு பெயர்ச்சி பலன்கள்

நடப்பு துர்முகி வருடம் ஆடி மாதம் 18ம் தேதி (02-08-2016) வாக்கிய பஞ்சாங்கப்படியும் ஆடி மாதம் 27ம் தேதி (11-08-2016) அன்று குரு பெயர்ச்சி நடைபெறுகிறது. குரு…

இறைபக்திக்கு எது முக்கியம்?

முனிவர் ஒருவர் மரத்தடியில் அமர்ந்து தம் வேட்டியில் இருந்த கிழிசலை தைத்துக்கொண்டு இருந்தார். அவர் ஒரு சிவபக்தர். அப்போது சிவனும், பார்வதியும் வான்வெளியில் வலம் வந்து கொண்டிருந்தனர்.…

செங்கல்பட்டில் திருப்பதி; ஆச்சரியம் ஆனால் உண்மை.

இனிமேல் யாரும் திருப்பதி செல்ல முடியவில்லையே! பெருமாளை ஒரு 10 நிமிடம் தரிசிக்க முடியவில்லையே என ஏமாற்றம் அடையாமல் இருங்கள். நேராக செங்கல்பட்டிற்கு செல்லுங்கள், 50ம் எண்…

ஊர் ஊராகச் சென்று கோவில்களில் ஏன் தரிசனம் செய்ய வேண்டும்?

பரமன் நமக்குள் இருக்கும் பொழுது, ஊர் ஊராகச் சென்று பல பாடல் பெற்ற கோவில்களில் ஏன் தரிசனம் செய்ய வேண்டும் ? ஒரு காலகட்டத்தில் மனிதர்கள் அனைவருமே…

ஒரே நாளில் நவக்கிரக கோவில்களை தரிசனம் செய்யவேண்டுமா?

1. திங்களூர் (சந்திரன்) நவகிரக ஸ்தலங்களில் நீங்கள் முதலில் பார்க்கவேண்டியது திங்களூர்தான். நீங்கள் பேருந்தில் செல்ல விரும்பினால் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து திங்களூர் செல்வதற்கு நிறைய பேருந்துகள்…

கடவுளை வழிப்படும் போது ஆரத்தி எதற்கு?

ஆரத்தி என்பது இந்து பூஜைகள் மற்றும் சடங்குகளில் இருந்து பிரிக்க முடியாத ஒன்றாகும். பொதுவாக பூஜை முடிந்தவுடன் தான் தீப ஆரத்தி காண்பிக்கப்படும். எண்ணெய் விளக்கை ஏற்றி…

விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், அதன் பலன்களும்

தம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே. உடலானது அத்தகைய அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளுகின்றது. திருநீறு நல்ல அதிர்வுகளை மட்டும் உடம்பினுள் வாங்கும் திறன் கொண்டது.…

சி்த்திரை பிறப்பு: துயர்களைக் களையும் துர்முகி ஆண்டு!

ளை.. 14/4/2016- வியாழக்கிழமை அன்று தமிழ்ப்புத்தாண்டான “துர்முகி” பிறக்கிறது. இந்த பெயரைப் பார்த்ததும் பலருக்கு, இந்த ஆண்டில் துர்ச்சம்பவங்கள் அதிகம் நடக்குமோ என்ற பயம் ஏற்பட்டிருக்கிறது. இது…