Category: ஆன்மிகம்

தமிழக கோயில் விழாக்களில் திரைப்பட பாடல்கள் பாட அனுமதியில்லை… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டு கோயில்களில் நடைபெறும் இசைக்கச்சேரிகளில் திரைப்பட பாடல்கள் பாட அனுமதியில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயில் திருவிழாக்களின் போது சினிமா பாடல்கள் பாடப்படுவதை எதிர்த்து வெங்கடேஷ்…

பெருமாளுக்கு கோயில் கட்ட இலவச நிலம் வேண்டும்… திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் ஆந்திரா கடிதம்

திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாளுக்கு இந்தியாவின் அனைத்து மாநில தலைநகரிலும் கோயில் கட்ட திருப்பதி தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது. ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து இந்த…

ஈரோடு மாவட்டம். சத்தியமங்கலம், தவளகிரி, முருகன் ஆலயம்

ஈரோடு மாவட்டம். சத்தியமங்கலம், தவளகிரி,, முருகன் ஆலயம் தவளகிரி மலைக்குன்றில் வீற்றிருக்கும் முருகன் மிகவும் சக்தி வாய்ந்தவராக விளங்குகிறார். இத்தலத்து முருகனே தவளகிரி தண்டாயுதபாணி என்ற நாமத்துடன்…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது…. வீடியோ

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா இன்று (மார்ச் 3ஆம் தேதி) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. உலகப்புகழ் பெற்ற ஆறுபடை வீடுகளில் 2-ஆம் படை…

லட்சுமி நாராயணி திருக்கோயில், ஸ்ரீபுரம்-திருமலைக்கோடி, வேலூர் மாவட்டம்

லட்சுமி நாராயணி திருக்கோயில், ஸ்ரீபுரம்-திருமலைக்கோடி, வேலூர் மாவட்டம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் சீக்கியர்களுக்கு பொற்கோயில் உள்ளது. சிதம்பரம் நடராஜர் சன்னதியின் மேற்கூரை தங்கத்தால் வேயப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி,…

மதுநாதக சுவாமி திருக்கோயில்,.இலத்தூர்,  திருநெல்வேலி

மதுநாதக சுவாமி திருக்கோயில்,.இலத்தூர், திருநெல்வேலி இவ்வூர் வழியே ஆதியில் ஓடிய நதி அனுமன் நதியாகும். ராமன், லட்சுமணன் ஆகியோர் வானரசேனைகளோடு இலங்கை செல்லும் வழியில் தாகம் ஏற்படவே…

வார ராசிபலன்:  28.02.2025  முதல்  06.03.2025 வரை! வேதாகோபாலன்

மேஷம் மாணவர்கள் நிறைவைக் காண்பீங்க. எதிர்பார்த்த மற்றும் எதிர்பாராத மாற்றங்கள் வந்துசேரும். தொழில் வெற்றியாகும். ஆரோக்கிய விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். ஆமாம். சொல்லிப்புட்டேன். நீங்க எதிர்பார்த்த அளவுக்கு…

65 கோடி பேர் புனித நீராடிய மகா கும்பமேளா நேற்றுடன் நிறைவு

பிரயாக் ராஜ் நேற்றுடன் நிறைவடந்த மகாகும்பமேளால் 65 கோடி பேர் புனித நீராடியதாக u பி மாநில அரசு அறிவித்துள்ளது. கடந்த ஜனவரி.13 ஆம் தேதி உத்தர…

திருவெண்காடு, சுவேதாரண்யேசுவரர் கோயில் , மயிலாடுதுறை மாவட்டம்

திருவெண்காடு, சுவேதாரண்யேசுவரர் கோயில் , மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் (Swetharanyeswarar Temple) என்பது சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும்…

வடபழனி முருகன் கோயிலில் தனிநபர் அன்னதானம் வழங்க அனுமதியில்லை : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை வடபழனி முருகன் கோயிலில் தனிநபர் அன்னதானம் வழங்க அனுமதியில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அன்னதான திட்டத்தின் கீழ் பக்தர்களுக்கு அரசு ஏற்கனவே அன்னதானம் வழங்கி…