Category: ஆன்மிகம்

உயர்நீதிமன்றம் உத்தரவு எதிரொலி: சதுரகிரிமலை கோயிலுக்கு செல்ல இன்றுமுதல் பக்தர்களுக்கு தினசரி அனுமதி!

சென்னை: உயர்நீதிமன்றம் உத்தரவு எதிரொலியாக சதுரகிரி மலையில் இன்றுமுதல் பக்தர்கள் தினசரி சென்றுவர அனுமதி வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. சதுரகிரிமலையில் வீற்றிருக்கும் சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு…

முத்துக்குமார சுவாமி கோவில்,  மாதப்பூர்,  பல்லடம் வட்டம், திருப்பூர் மாவட்டம்.

முத்துக்குமார சுவாமி கோவில், மாதப்பூர், பல்லடம் வட்டம், திருப்பூர் மாவட்டம். பழநிமுருகன் போலவே மாதப்பூர் முருகனும் ஒரே உருவ ஒற்றுமையுடன் உள்ளதே சிறப்பம்சமாகவும். அதுமட்டுமின்றி முருகன் தாய்,…

இன்று தொடங்கியது கபாலீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழா! நாளை முதல் 12ம்தேதி வரை போக்குவரத்து மாற்றம்….

சென்னை : கபாலீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழா மற்றும் அறுபத்து மூவர் திருவிழாவை முன்னிட்டு மயிலாப்பூரில் நாளை (ஏப்ரல் 3) முதல் வரும் 12ம் தேதி போக்குவரத்து…

கோயில்களை தனியாரிடம் ஒப்படைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு! உயர் நீதிமன்றத்தை அணுக உச்சநீதி மன்றம் உத்தரவு…

டெல்லி: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலிருந்து தமிழ்நாடு, புதுவை, ஆந்திரா கோயில்களை தனியாரிடம் ஒப்படைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக உயர்நீதிமன்றங்களை நாட…

நித்யானந்தா உயிரிழந்ததாக வதந்தி: இன்று மாலை நேரலையில் தோன்ற உள்ளதாக கைலாசா முகநூல் பக்கத்தில் விளக்கம்

கைலாசா: சர்ச்சை சாமியார் நித்யானந்தா உயிரிழந்ததாக செய்திகள் பரவி வரும் நிலையில், அது வதந்தி என்று மறுத்துள்ள கைலாசா, அவர் இன்று மாலை நேரலையில் தோன்ற உள்ளதாக…

கும்பகோணம் ,ஆதி கும்பேசுவரர் கோயில், தஞ்சாவூர்

கும்பகோணம் ,ஆதி கும்பேசுவரர் கோயில், தஞ்சாவூர் கும்பேசுவரர் கோயில் (Kumbakonam Adi Kumbeswarar Temple) தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இது சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற…

“இளைஞர்கள் சனாதனத்தில் நம்பிக்கை வைக்க வேண்டும்” துவாரகை நோக்கி நடைபயணம் மேற்கொண்டுள்ள அனந்த் அம்பானி அழைப்பு

இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி துவாரகை நோக்கி நடைபயணம் மேற்கொண்டுள்ளார். Z+ பாதுகாப்புடன் குஜராத்…

ஆராட்டு விழா, விஷூ பண்டிகை: இன்று மாலை சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு…

திருவனந்தபுரம்: இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்கும் நிலையில், சபரி மலை அய்யப்பன் கோவில் இன்று மாலை கோவில் நடை திறக்கப்படுவதாக…

இருதரப்பு மோதல் காரணமாக மூடப்பட்ட திரௌபதி அம்மன் கோயில் விரைவில் திறப்பு! அமைச்சர் சேகர் பாபு தகவல்

விழுப்புரம்: இரு தரப்பு மோதல் காரணமாக தமிழ்நாடு அரசால் சீல் வைக்கப்பட்ட விழுப்புரம் திரவுபதி அம்மன்கோவில் இன்னும் ஒரு வாரத்தில் திறக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாக…

உலகப்புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம் – ஏப்ரல் 7ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…

திருவாரூர்: உலகப்புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி தேரோட்டம் ஏப்ரல் 7ந்தேதி கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சி…