திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
திருவண்ணாமலை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதால், திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமி அன்று கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, வரும்…