Category: ஆன்மிகம்

திருப்பதி பக்தர்கள் கூட்டத்தினால் கூடுதல் லட்டு வழங்கக் கட்டுப்பாடு

திருப்பதி திருப்பதி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவதால் கூடுதல் லட்டு வழங்கக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வருடம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும் திருப்பதி கோவிலில் தற்போது…

ஜம்புலிங்கேஸ்வரர் கோயில், பட்டடக்கல்

ஜம்புலிங்கேஸ்வரர் கோயில், பட்டடக்கல் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இந்த கோயில் பட்டடக்கல் பகுதியில் ஒரு முக்கியமான யாத்ரீக ஸ்தலமாகும். இக்கோயிலில் நுழையும் பக்தர்கள் பார்வதி தேவி, சிவபெருமான…

நைனாமலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில்.

நைனாமலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில். கொங்கு நாட்டில் உள்ள வைணவத் தலங்களில் புகழ் பெற்றது நைனாமலை வரதராஜ பெருமாள் கோயில், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில்…

வார ராசிபலன்: 3.6.2022  முதல் 9.6.2022  வரை! வேதா கோபாலன்

மேஷம் மனசுலகற்பனையானபயம்உண்டாகும். அது அவசியமில்லீங்க. வேலையில்இருந்தபிரச்சனைங்கமுடிவுக்குவரும் என்றாலும் கவனமும் நிதானமும் தேவை. பேச்சுல நிதானம் கண்டிப்பா வேணுங்க. அவசரப்பட்டு வாக்கு குடுத்து மாட்டிக்க வேணாம். குடும்பத்துல உள்ளவங்களோட…

திருமேனியழகர் கோவில், திருமயேந்திரப்பள்ளி

திருமேனியழகர் கோவில், திருமயேந்திரப்பள்ளி சிதம்பரத்தில் சீர்காழி சாலையில் கொள்ளிடம் சென்று, அங்கிருந்து ஆச்சாள்புரம் வழியாக சென்று நல்லூர் – முதலை மேடு ஆகிய ஊர்களைக் கடந்து திருமயேந்திரப்பள்ளி…

அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோவில், வெஞ்சமாங்கூடலூர்

அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோவில், கரூர் மாவட்டம், வெஞ்சமாங்கூடலூரில் அமைந்துள்ளது. தேவர்களின் அரசனாகிய இந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபத்தைப் போக்கிக் கொள்வதற்காக இங்கு வந்து இறைவனை வழிபட்டு…

கருவூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்

கருவூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பசுபதிநாதர் வரலாறு: பிரம்மனுக்கு தன் படைப்புத் திறனால் ஏற்பட்ட கர்வத்தை அடக்க சிவபெருமான் காமதேனுவை கொண்டு திருவிளையாடல்…

700 ஆண்டு வழக்கம் ஒழிந்தது… கேரள கிராமத்தில் உள்ள ஆலயத்திற்குள் அனைவரும் நுழைய அனுமதி…

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள கக்கட் புதிய வீடு ஸ்ரீ விஷ்ணுமூர்த்தி ஆலயத்திற்குள் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் கிருத்துவர்கள், இஸ்லாமியர்கள் என அனைவரையும் கோயிலுக்குள் நுழைய…

காரண விநாயகர் திருக்கோவில், மத்தம்பாளையம்

காரண விநாயகர் திருக்கோவில், கோயம்புத்தூர் மாவட்டம், மத்தம்பாளையத்தில் அமைந்துள்ளது. காரணவிநாயகர் கோவில் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது. முன்னொரு காலத்தில் இவ்வூரைத் தாண்டியுள்ள மற்றொரு கிராம மக்கள் தங்கள்…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஜூன் 7, 8ந்தேதிகளில் இந்து சமய அறநிலையத் துறை குழு ஆய்வு…

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஜூன் 7, 8ந்தேதிகளில் இந்து சமய அறநிலையத் துறை குழு ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது, சிதம்பரம்…