Category: ஆன்மிகம்

பக்தர்கள் நிம்மதி தேடி கோவிலுக்கு செல்கின்றனர், ஆனால் அவர்களை ஏமாற்றும் வேலை நடைபெறுகிறது! உயர்நீதிமன்றம்…

மதுரை: பக்தர்கள் நிம்மதி தேடி கோவிலுக்கு செல்கின்றனர், ஆனால் அவர்களை ஏமாற்றும் வேலை அங்கு நடைபெறுகிறது, பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் கோயில் நிர்வாகம் செய்து தருவதில்லை” என…

மீன்குளத்தி பகவதி அம்மன் திருக்கோயில்,  பள்ளசேனா , பாலக்காடு மாவட்டம்.  கேரளா.

மீன்குளத்தி பகவதி அம்மன் திருக்கோயில், பள்ளசேனா , பாலக்காடு மாவட்டம். கேரளா. தல சிறப்பு : சித்திரை மாதம் ஹஸ்தம் நட்சத்திரத்தில் அம்மனை இங்கு பிரதிஷ்டை செய்ததால்…

பாதை அடைப்பு: அறநிலையத்துறைக்கு எதிராக ராமேஸ்வரம் கோவிலில் உள்ளூர் மக்கள் போராட்டம் – பரபரப்பு

ராமேஸ்வரம்: பழம் பெருமைமிக்க ராமேஸவரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ளூர் மக்கள் சென்று வழிபடும் பாதையை அறநிலையத் துறையினர் அடைத்ததை கண்டித்து அப்பகுதி மக்கள் இன்று போராட்டத்தில் குதித்தனர்.…

அறுபடை வீடு மாதிரிகளுடன் முருக பக்தர்கள் மாநாடு திடல்

மதுரை மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தரக்ள் மாநாட்டு திடலில் அறுபடை வீடு மாதிரிகள் அமைக்கப்பட்டுள்ளன. வருகிற 22-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை மதுரையில் இந்து முன்னணி சார்பில்) பாண்டிக்கோவில்…

திருநெல்வேலி மாவட்டம் , களக்காடு,  குலசேகர நாதர் ஆலயம்

திருநெல்வேலி மாவட்டம் , களக்காடு, குலசேகர நாதர் ஆலயம் திருவிழா: பவுர்ணமி, பிரதோஷம், சிவராத்திரி தல சிறப்பு: ஒரே வளாகத்திற்குள் இரண்டு தனித் தனி சிவாலயங்கள் கிழக்கு…

மதுரை முருக பக்தர்கள் மாநாடு: அறுபடை முரகன் வீடுகள் கண்காட்சி தொடங்கியது…

மதுரை: மதுரையில் வருகிற 22-ந்தேதி நடைபெறுவதையொட்டி, மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள அறுபடை முருகன் வீடு கண்காட்சி இன்று மேதாளம் பூஜை புனஸ்காரத்துடன் தொடங்கி வைக்கப்பட்டது. புதுச்சேரி அமைச்சர்…

காரண கரிவரதராஜப் பெருமாள் திருக்கோயில், வேங்கடபுரம்,, கோயம்புத்தூர் மாவட்டம்

காரண கரிவரதராஜப் பெருமாள் திருக்கோயில், வேங்கடபுரம்,, கோயம்புத்தூர் மாவட்டம் தல சிறப்பு : இரு காரை மரங்களுக்கிடையே எம்பெருமான் சுயம்பு வடிவில் பூர்வ மூலவர் என்ற திருநாமத்தில்…

ஆனி மாத பூஜை: இன்று மாலை திறக்கப்படுகிறது சபரிமலை ஐயப்பன் கோயில் நடை…

திருவனந்தபுரம்: நாளை ஆனி மாதம் பிறப்பை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படும் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. கேரளாவில் உலகப் புகழ்…

மதுரை முருக பக்தா்கள் மாநாட்டுக்கு அனுமதி! உயர்நீதி மன்றம்…

மதுரை: மதுரை மாநகரில் இந்து முன்னணி சார்பில் நடத்தப்படும் முருக பக்தா்கள் மாநாட்டுக்கு திமுக அரசு முறையான அனுமதி வழங்காமல் இழுத்தடித்து வந்த நிலையில், மதுரை உயர்நீதிமன்றம்…

அறுபடை வீடு தரிசனம்: 2ஆயிரம் பேரை இலவசமாக அழைத்து செல்கிறது அறநிலையத்துறை….

சென்னை; முருகனின் அறுபடை வீடு தரிசனம் செய்ய முன்பதிவு செய்யும் 2ஆயிரம் பேரை இலவசமாக அழைத்து செல்ல இருப்பதாக இந்து அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.. இந்து…