Category: ஆன்மிகம்

இதுவரை 3347 கோயில்களுக்கு குடமுழுக்கு நத்திய திமுக அரசு ள் சேகர்பாபு

மதுரை தமிழக அமைsசர் சேகர் பாபு திமுக ஆட்சியில் இதுவரை 3347 கோவிலகலில் குடமுழுக்கு நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இன்று நடந்த மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி…

கோலாகலமாக நடைபெற்றது திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்….

மதுரை: முருகப்பெருமான் குடியிருக்கும் குன்றமான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. தமிழ் கடவுள் என அழைக்கப்படும் அழகன் முருகப்பெருமானின்…

இன்று காலை 7.30 மணி முதல் திருப்பரங்குன்றம் கோவிலில் தரிசனத்துக்கு அனுமதி

மதுரை இன்று காலை 7.30 மணி முதல் திருப்பரங்குன்றம் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் இன்று தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை…

இன்று திருப்பரங்குன்றம் கோவிலில் குடமுழுக்கு

மதுரை இன்று திருப்பரங்குன்றம் கோவிலில் குடமுழுக்கு விழா கோலாகலாமாக நடைபெற்றுள்ளது. தமிழர்களின் கடவுளானமுருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை என்ற பெருமை திருப்பரங்குன்றத்துக்கு உண்டு. இங்கு ரூ.2 கோடியே…

பிரகதீஸ்வரர் திருக்கோயில், வடக்கு வீதி, திருவாரூர்

மாணிக்கநாச்சியார் சமேத பிரகதீஸ்வரர் திருக்கோயில், வடக்கு வீதி, திருவாரூர் தல சிறப்பு : இத்தல சிவன் மேற்கு நோக்கி அருள்பாலிப்பது சிறப்பு. பொது தகவல் : பிரம்மன்…

ஆதி சுயம்பு விநாயகர் திருக்கோயில், மேகிணறு,  கோயம்புத்தூர் மாவட்டம்

ஆதி சுயம்பு விநாயகர் திருக்கோயில், மேகிணறு, கோயம்புத்தூர் மாவட்டம் தல சிறப்பு : இங்குள்ள விநாயகர் சுயம்புவாக உருவானவர். விநாயகருக்கு வாகனமாய் முன் மண்டபத்தில் நந்தியெம்பெருமான் வீற்றிருப்பதும்…

பராமரிப்பு பணி: பழனி மலை ரோப் கார் சேவைக்கு 31 நாள் விடுமுறை….

திண்டுக்கல்: பராமரிப்பு பணி காரணமாக பழனி முருகன் கோவிலுக்கு செல்லும் மலை ரோப் கார் சேவைக்கு 31 நாள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஜூலை 15ந்தேதி…

பவுர்ணமி தின 108 திருவிளக்கு வழிபாடு: மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு..!!

சென்னை: பவுர்ணமி தின திருவிளக்கு வழிபாடுக்காக, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் உள்பட 5 கோவில்களில் 108 திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. இதை கபாலீசுவரர் கோவில் அமைச்சர் சேகர்பாபு…

ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட 63 திருக்கோயில்களின் புனரமைப்பு திருப்பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட 63 திருக்கோயில்களின் புனரமைப்பு திருப்பணிகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (11.07.2025) தலைமைச்…

திருப்பூர் மாவட்டம், திருப்பூர் , செல்லாண்டியம்மன் ஆலயம்.

திருப்பூர் மாவட்டம், திருப்பூர் , செல்லாண்டியம்மன் ஆலயம். திருவிழா: ஆடி மாதம், தேய்பிறை அஷ்டமி, நவராத்திரி தல சிறப்பு: அம்மனுக்கு வாகனமாக யாழி அமைந்திருப்பதும், அம்மன் வடக்கு…