கும்பாபிஷேகம் நடைபெற்று 4மாதமே ஆன நிலையில் உடைந்து விழுந்த தென்காசி கோவில் கோபுரம்…. பக்தர்கள் அதிர்ச்சி…
நெல்லை: சமீபத்தில் அறநிலையத்துறையினரால் கோலாகலமாக கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்த தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலின் கோபுரத்தில் இருந்த சிமெண்ட் கலசம் உடைந்து விழுந்தது பக்தர்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி…