இருதரப்பு மோதல் காரணமாக மூடப்பட்ட திரௌபதி அம்மன் கோயில் விரைவில் திறப்பு! அமைச்சர் சேகர் பாபு தகவல்
விழுப்புரம்: இரு தரப்பு மோதல் காரணமாக தமிழ்நாடு அரசால் சீல் வைக்கப்பட்ட விழுப்புரம் திரவுபதி அம்மன்கோவில் இன்னும் ஒரு வாரத்தில் திறக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாக…