Category: ஆன்மிகம்

கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு இடம் பெயர்ந்தார் சனிபகவான்! திருநள்ளாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்…

காரைக்கால்: இன்று சனிப்பெயர்ச்சி. இதையொட்டி, சனி பகவான் இன்று காலை கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு இடம்பெயர்ந்தார். இதையொட்டி திருநள்ளாரில் விசேஷ பூசைகள் நடைபெற்று வருகிறது இதை…

கோயில்களுக்கு சொந்தமான நில விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும்! அறநிலையத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில் நில விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. “ஏழை தெய்வங்களுக்கு ஓட்டுரிமை…

நாளை சனிப் பெயர்ச்சி: திருநள்ளாறு வரும் பக்தர்களுக்கு ஹாலோகிராம் டிக்கெட், தரிசன கட்டணங்கள், பேருந்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள்…

சென்னை: திருநள்ளாறு நாளை சனிப் பெயர்ச்சியைச் யொட்டி விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது. இதையொட்டி, அங்கு வரும் பக்தர்களுக்கு ஹாலோகிராம் டிக்கெட், தரிசன கட்டணங்கள், பேருந்து வசதிகள் மற்றும்…

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மார்ச் 18ந்தேதிக்கு ஒத்திவைப்பு…

மதுரை: திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கை மார்ச் 18ந்தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. வழக்கை அரசு இழுத்தடித்து வருவதாக வழக்கறிஞர்கள்…

திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் கெடு…

மதுரை: திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மதிக்காத, மாவட்ட ஆட்சியர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மாவட்ட ஆட்சியர் பதில் தெரிவிக்க உயர்நீதிமன்றம் மதுரை…

நாளை சந்திர கிரகணம்: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 10 மணி நேரம் நடை அடைப்பு

திருமலை: நாளை சந்திர கிரகணம் நிகழ்வதையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 10 மணி நேரம் நடை அடைக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து உள்ளது. சூரியன் –…

சபரிமலை வழக்கு: 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்….

டெல்லி: சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது. கேரளத்தின் சபரிமலை கோயில்…

திருப்பரங்குன்றம் மலையில் தினசரி தொழுகை, விலங்குகள் பலியிட தடை! உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

டெல்லி: திருப்பரங்குன்றம் மலையின் ஒரு பகுதியில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவில், தினசரி தொழுகை, விலங்குகள் பலியிட தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம்…

கோயில் நிதியில் வணிகக் கட்டடங்கள் கட்டுவதற்கான அரசாணை ரத்து! உயா்நீதிமன்றம்

மதுரை: கோயில் நிதியில் வணிகக் கட்டடங்கள் கட்டுவது தொடர்பான திமுக அரசு பிறப்பித்த அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ஏற்கனவே திருவண்ணாமலை கோவில் நிதியில் வணிக வளாகங்கள்…

சிறுபான்மையினர் வழிபாட்டு தலங்களுக்கு தடையில்லா சான்று வழங்கும் அரசாணைக்கு தடை! உயர்நீதி மன்றம்

சென்னை: சிறுபான்மையினர் வழிபாட்டு தலங்களுக்கு தடையில்லா சான்று வழங்கும் திமுக அரசின் அரசாணைக்கு மதுரை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழகத்தில் உள்ள ஆலயங்கள், பள்ளி வாசல்…