Category: ஆன்மிகம்

மண்டல பூஜை: சபரிமலையில் இதுவரை 27 லட்சம் பக்தர்கள் தரிசனம்…

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜைக்காக திறந்துள்ள நிலையில், இதுவரை 27 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தேவசம் போர்டு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…

திருப்பரங்குன்றம் தீபத் தூண் வழக்கு: தலைமை செயலாளர், ஏ.டி.ஜி.பி ஆஜராக விலக்கு மறுப்பு – விசாரணைக்கும் தடை விதிக்க மறுப்பு…

சென்னை: திருப்பரங்குன்றம் தீபத் தூண் வழக்கில், தலைமை செயலாளர், ஏ.டி.ஜி.பி ஆஜராக விலக்கு கோரிக்கை ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம் அமர்வு, இந்த நீதிமன்ற அவமதிப்பு விசாரணைக்கு தடை…

நாளை வேலூர் பொற்கோயிலுக்கு வருகை தருகிறார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு…

சென்னை: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நாளை பிரச்சித்தி பெற்ற வேலூர் பொற்கோயிலுக்கு வருகை தருகிறார். இதையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. நாளை (டிச.17) தமிழகம் வரும்…

திருப்பரங்குன்ற தீப வழக்கில் காரசாரமான வாதங்கள்! வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு…

மதுரை: திருப்பரங்குன்ற தீபத்தூண் குறித்த வழக்கில் இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். தீபம் ஏற்ற பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை எதிர்த்து மொத்தம்…

தீபத்தூண் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை! திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழ்நாடு அரசு வாதம்

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், மலையில் தீபம் ஏற்றுவது என்பது கோவில் நிர்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும்…

திருப்பரங்குன்றம் தீபத்துணை மூன்றரை மணி நேரம் ஆய்வு செய்த தொல்லியல் துறையினர்….!

சென்னை: திருப்பரங்குன்றம் மலை மேல் தீபத்தூன் குறித்து சர்ச்சையை ஏற்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து தமிழ்நாடு தொல்லியல் துறைஅதிகாரிகள், அதை இஞ்ச் பை இஞ்சாக அளந்து ஆய்வு செய்தனர்.…

கார்த்திகை தீபத்தின் புனித தருணம் திருடப்பட்டுவிட்டது – தமிழ்நாட்டில் இந்துக்களுக்கு நீதி கிடைக்கவில்லை! பவன் கல்யாண்

சென்னை: திமுக அரசு, நீதிமன்ற தீர்ப்பை மீறி ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், மதுரையில் இந்துக்களுக்கு நீதி கிடைக்கவில்லை”, கார்த்திகை தீபத்தின் புனித தருணம் திருடப்பட்டுவிட்டது என ஆந்திர…

மாலை 5மணி விசாரணையின்போது, அறநிலையத்துறை சார்பில் யாரும் ஆஜராகவில்லையே ஏன்? திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி

மதுரை: திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவில் இன்றே தீர்ப்பு வழங்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை…

திருப்பரங்குன்றத்தில் 144 தடை என்ற நாடகத்தை திமுக அரசு அரங்கேற்றி இந்து தர்மத்தின் மீது தாக்குதல் நடத்தி உள்ளது! அமைச்சர் அமைச்சர் விமர்சனம்…

சென்னை: திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு என்ற நாடகத்தை அரங்கேற்றி இந்து தர்மத்தின் மீது தாக்குதல் நடத்தி உள்ளது திமுக அரசு என மத்திய அமைச்சர் அமைச்சர்…

105 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மாலை திருப்பரங்குன்றம் மலையில் ஏற்றப்படுகிறது கார்த்திகை தீபம்! திமுக அரசின் முறையீடு மனுவை விசாரணைக்கு எடுக்காத நீதிமன்றம்…

மதுரை: 105 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் இன்று மாலை ஏற்றப்படுகிறது இது மக்களிடையே பெரும் வரரவேற்பை பெற்றுள்ளது. இதை எதித்தது தாக்கல் திமுக…