Category: ஆன்மிகம்

இருதரப்பு மோதல் காரணமாக மூடப்பட்ட திரௌபதி அம்மன் கோயில் விரைவில் திறப்பு! அமைச்சர் சேகர் பாபு தகவல்

விழுப்புரம்: இரு தரப்பு மோதல் காரணமாக தமிழ்நாடு அரசால் சீல் வைக்கப்பட்ட விழுப்புரம் திரவுபதி அம்மன்கோவில் இன்னும் ஒரு வாரத்தில் திறக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாக…

உலகப்புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம் – ஏப்ரல் 7ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…

திருவாரூர்: உலகப்புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி தேரோட்டம் ஏப்ரல் 7ந்தேதி கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சி…

ஏப்ரல் 4ந்தேதி மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேம்! யாகசாலை பூஜைகள் தொடங்கின…

கோவை: மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா ஏப்ரல் 4ந்தேதி நடைபெற உள்ள நிலையில், யாக சாலை பூஜைகள் நேற்று மாலை முதல் தொடங்கி…

திண்டுக்கல் மாவட்டம், கண்ணாபட்டி, விஸ்வநாதர் ஆலயம்

திண்டுக்கல் மாவட்டம், கண்ணாபட்டி, விஸ்வநாதர் ஆலயம் திருவிழா: வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, திருக்கார்த்திகை, நவராத்திரி, மார்கழி திருவாதிரை, சிவராத்திரி, பங்குனி உத்திரம், பிரதோஷ நாட்கள், கார்த்திகை…

வெண்ணுமலையப்பர் திருக்கோவில்,  பெரியகண்டியங்குப்பம்.  விருத்தாசலம்

வெண்ணுமலையப்பர் திருக்கோவில், பெரியகண்டியங்குப்பம். விருத்தாசலம் தல சிறப்பு : விருத்தாலம் நகரின் காவல் தெய்வமாக இக்கோயில் அமைந்துள்ளது. பொது தகவல் : கோயில் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது.…

ஸ்ரீ யோகா ராமர் கோயில் , நெடுங்குணம்,வந்தவாசி, சேத்துப்பட்டு, திருவண்ணாமலை மாவட்டம்

ஸ்ரீ யோகா ராமர் கோயில் , நெடுங்குணம்,வந்தவாசி, சேத்துப்பட்டு, திருவண்ணாமலை மாவட்டம் தல வரலாறு திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி சேத்துப்பட்டு அருகே உள்ளது நெடுங்குணம் ஸ்ரீ யோகா…

வார ராசிபலன்:  28.03.2025  முதல்  03.04.2025 வரை! வேதாகோபாலன்

மேஷம் இந்த வாரம் மனசுல தைரியம் பிறக்கும். வாக்குவன்மையால ஆதாயத்தை பெறுவீங்க. உயர்மட்ட பதவியில் உள்ளவங்களின் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் சிறப்பா இருக்கும். வாடிக்கையாளர்கள் மத்தியில…

கயிலாசநாதர் திருக்கோயில், அண்ணாமலை நகர், சிதம்பரம் வட்டம், .

கயிலாசநாதர் திருக்கோயில், அண்ணாமலை நகர், சிதம்பரம் வட்டம், . கொற்றவன் என்ற மன்னன் ஆட்சி செய்ததால் அவர் பெயரால் கொற்றவன் குடி என்பது மருவி கொத்தங்குடி என்றாகியது.…

விருப்பாட்சிநாதர் திருக்கோயில், நரிக்குடி, விருதுநகர்.

விருப்பாட்சிநாதர் திருக்கோயில், நரிக்குடி, விருதுநகர். பலிபீடம், நந்தி மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை அகியவற்றில் நேர்த்தியான கலைத்திறன் வெளிப்படுகிறது. மகா மண்டபத்தின் வடபகுதியில் நாகவல்லி…

இந்த ஆண்டு மார்ச் 29ந்தேதி சனிப்பெயர்ச்சி கிடையாது! திருநள்ளாறு கோவில் நிர்வாகம் தகவல்…

திருநள்ளாறு: மார்ச் 29ந்தேதி சனிப்பெயர்ச்சி என ஊடகங்களில் தகவல்கள் பரவி வரும் நிலையில், அன்றைய தினம் சனிப்பெயர்ச்சி கிடையாது, அடுத்த சனிப்பெயர்ச்சி 2026ம் ஆண்டுதான் வருகிறது என…