ஜூலை 14ந்தேதி விண்ணில் பாய்கிறது பூமியை துல்லியமாக கண்காணிக்கும் நிஷார் செயற்கை கோள்!
ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோ, நாசா கூட்டுத்தயாரிப்பான நிசார் செயற்கைக்கோளை அடுத்த மாதம் 14-ந் தேதி விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு உள்ளதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது. நாசா-இஸ்ரோவின் கூட்டுத்தயாரிப்பான NISAR…