ரூ. 96,238 கோடி: 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் தொடங்கியது…
டெல்லி: தொலை தொடர்புத்துறையில் 5 ஜி சேவைக்கான அலைக்கற்றை ஏலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ரூ. 96,238 கோடி மதிப்பிலான ரேடியோ அலைகளுக்கான ஏலம் தொடங்கப்பட்டு உள்ளது.…
டெல்லி: தொலை தொடர்புத்துறையில் 5 ஜி சேவைக்கான அலைக்கற்றை ஏலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ரூ. 96,238 கோடி மதிப்பிலான ரேடியோ அலைகளுக்கான ஏலம் தொடங்கப்பட்டு உள்ளது.…
டெல்லி: இவிஎம்-கள் கருப்புபெட்டி போன்றது, தேர்தல் பணியில் வெளிப்படைத் தன்மை இல்லை என காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார். இந்த நிலையில், “இந்தியாவில் உள்ள…
சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 34,000 மாணவர்களுக்கு நவீன் தொழில்நுட்ப முறையில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்…
மதுரை: மதுரை அருகே புளூடூத் ஹெட்போன் பயன்படுத்தியவருக்கு பாட்டுக்கொண்டிருந்த நபர் ஒருவரின் கெட்போன் வெடித்து அவரது காது கிளிந்து செவிடானது. இதையடுத்து, அவர் மதுரை அரசு மருத்துவ…
சென்னை: தாய்ப்பாலை ஒருவர் தானம் செய்யலாம் ஆனால், விற்பனை செய்யக்கூடாது. இந்தியாவில்தாய்ப்பால் விற்பனைக்கு அரசு தடை விதித்துள்ள நிலையில், சென்னையில் தாய்ப்பால் விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள்…
சென்னை: சென்னையைச் சேர்ந்த தனியார் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று தயிரித்த ‘அக்னிபான்’ என்ற ராக்கெட்டை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி…
சென்னை: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோவின் 2வது விண்வெளி தொழிற்சாலை அமைவதமற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் லிமிடெட் (டிட்கோ) வெளியிட்டு உள்ளது. தூத்துக்குடி…
அமெரிக்காவின் அலபாமா முதல் வடக்கு கலிபோர்னியா வரை வானத்தை திகைப்பூட்டும் வகையில் ஒரு குறிப்பிடத்தக்க வான நிகழ்வு நடந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட இருக்கும் சூரிய…
டெல்லி: 2024ஆம் ஆண்டு முதல் காலாண்டில் (ஜனவரி முதல் மார்ச் வரை) 2 கோடியே 23 லட்சத்து 10ஆயிரம் வாட்ஸ்ஆப் கணக்குகள் நீக்கப்பட்டு உள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம்…
கான்பூர்: பார்வை குறைபாடு உள்ளவர்கள் மற்றும் பார்வை தெரியாதவர்கள் பயன்படுத்தும் வகையில் ஹாப்டிக் டெக்னாலஜியுடன் ஒரு ஸ்மார்ட்வாட்ச் உருவாக்கப்பட்டு உள்ளதாக காப்பூர் ஐஐடி அறிவித்து உள்ளது. உலகில்…