சார்ஜாவில் இருந்து தமிழகம் வந்த பயணிக்கு குரங்கம்மை நோய் அறிகுறி – தனி வார்டில் அனுமதி!
திருச்சி: சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த பயணிக்கு குரங்கம்மை நோய் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, அவரை அதிகாரிகள் அரசு மருத்துவமனையில் உள்ள தனி வார்டில்…