வரும் நவம்பர் மாதம் 17 நாட்கள் வங்கிகள் விடுமுறை
டில்லி வரும் நவம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு 17 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளன கொரோனா அச்சுறுத்தலால் பணம் செலுத்துதல், ஷாப்பிங், பரிவர்த்தனை என அனைத்தும் டிஜிட்டல் முறைக்கு மாறியுள்ளது.…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
டில்லி வரும் நவம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு 17 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளன கொரோனா அச்சுறுத்தலால் பணம் செலுத்துதல், ஷாப்பிங், பரிவர்த்தனை என அனைத்தும் டிஜிட்டல் முறைக்கு மாறியுள்ளது.…
சென்னை தொடர்ந்து ஏழாம் நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…
சென்னை இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து 6ஆம் நாளாக அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய்…
டெல்லி: 2030 ஆண்டுக்குள் நாடு முழுவதும் 100 சதவிகித மின்சார வாகனம் என்ற இலக்கில், முதல்கட்டகமா 30 சதவிகிதம் எலக்ட்ரிக் கார் பயன்பாட்டை கொண்டுவர அரசு இலக்கு…
டெல்லி: ஏர் இந்தியா விமான நிறுவன ஏலத்தில் டாடா சன்ஸ் வெற்றிபெற்று, அதை கைப்பற்றி உள்ளது. இதை வரவேற்று டாடா குழும தலைவர் ரத்தன் டாடா டிவிட்…
டெல்லி: ஜிஎஸ்டி வரியின் வளர்ச்சி; உயரும் பணவீக்கம் போன்ற காரணங்களால் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்து உள்ளார்.…
புதுடெல்லி: கடந்த செப்டம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.17 லட்சம் கோடியாக இருப்பதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி…
டெல்லி: செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.17 லட்சம் கோடியை தாண்டி இருப்பதாகவும், இது கடந்த ஆண்டு செப்டம்பரில் வசூலானதை விட, 23 சதவீதம் அதிகரித்துள்ளது என…
டெல்லி: 1932ல் விமான நிறுவனத்தை தொடங்கிய டாடா குழுமம், மீண்டும் 2021ல் மீண்டும் கைப்பற்றி உள்ளது டாடா நிறுவனம். வாழ்க்கை ஒரு வட்டம் என்பது டாடா நிறுவனத்தின்…
நியூயார்க் கிரிப்டோ கரன்சி மதிப்பு சரிந்து வருவதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உலகெங்கும் கடந்த சில மாதங்களாக கிரிப்டோ கரன்சி எனப்படும் பிட் காயின் போன்ற பரிவர்த்தனைகளுக்கு…