Category: வர்த்தக செய்திகள்

தொடர்ந்து 182 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 182 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

சிறப்பு முகாம்: ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட்’ நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் புகார் அளிக்கலாம்!

சென்னை: ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட்’ நிதி நிறுவனம் நடத்தி வந்த தேவநாதன் யாதவ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு…

ரூ.100 கோடி முதலீட்டில் ஓசூரில் மின்னணு மற்றும் டெலிமாடிக்ஸ் உற்பத்தி நிறுவனம்! முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து…

சிகாகோ: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், அமெரிக்காவில் சிகாகோ நகரில், ரூ.100 கோடி முதலீட்டில் ஓசூரில் மின்னணு மற்றும் டெலிமாடிக்ஸ் உற்பத்தி நிறுவனம் அமைப்பதற்காக RGBSI நிறுவனத்துடன்…

தொடர்ந்து 180 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 180 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

500 கோடி முதலீடு: முதலமைச்சர் முன்னிலையில் கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்…

சென்னை: சிகாகோவில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், பிரபல நிறுவனமான கேட்டர்பில்லர் நிறுவனத்துடன், தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் ₹500 கோடி முதலீடு செய்ய…

இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

மீண்டும் வருமா ஃபோர்டு நிறுவனம்! ஃபோர்டு நிறுவன அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சுவார்த்தை.

சென்னை: தொழில் முதலீடுக்காக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்க ஃபோர்டு நிறுவன அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு வார்த்தை நடத்தினார். ஃபோர்டு நிறுவனம் தமிழ்நாட்டில் மீண்டும்…

ரூ.2000 கோடியில் திருச்சியில் ஜாபில் தொழிற்சாலை அமைக்க தமிழ்நாடு அரசு ஒப்பந்தம்!

சிகாகோ: அமெரிக்காவில் தொழில் முதலீட்டுக்காக முகாமிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ரூ.2,000 கோடியில் திருச்சியில் ஜாபில் எலக்ட்ரானிக் தொழிற்சாலை உள்பட பல தொழிற்சாலைகள் அமைக்க புரிந்துணர்வு…

பொதுமக்கள் நிம்மதி: ரூ.2000 வரை பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கும் முடிவு தற்காலிகமாக ஒத்திவைப்பு!

டெல்லி: ரூ.2,000 வரையிலான டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி விதிக்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அந்த விவகாரம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு…