Category: தமிழ் நாடு

குமரிமுனையில் வானுயர்ந்து நிற்கும் வள்ளுவர் சிலையின் வெள்ளி விழா! 3 நாள் நிகழ்ச்சிகள் விவரம்…

சென்னை: குமரிமுனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நடைபெற உள்ளது. மூன்று நாள்கள் நடைபெறும் இந்த விழா குறித்த முழு விவரம் வெளியாகி உள்ளது. முதலமைச்சர்…

சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்பட 5 கோயில்களுக்கு காணிக்கையாக வரப்பெற்ற 541 கிலோ 781 கிராம் தங்கம் வங்கியில் முதலீடு! அமைச்சர் சேகர்பாபு

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்பட திருச்சியில் உள்ள 5 கோயில்களுக்கு காணிக்கையாக வரப்பெற்ற 541 கிலோ 781 கிராம் எடையுள்ள தங்கம் உருக்கி வங்கியில் முதலீடு…

அடுத்த மூன்று நாளில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை: வடகிழக்கு பருவமழை காலம் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த மூன்று நாளில்புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை: விண்ணப்பிக்க 31 ஆம் தேதி கடைசி நாள்

சென்னை: தமிழ்நாடு கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை திட்டத்துக்கு ஜனவரி 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு…

அனைத்து பல்கலைகழகங்களிலும் உதவி மையம் அமைக்க நடவடிக்கை! அண்ணா பல்கலை, வளாகத்தில் அமைச்சர் கோவி. செழியன் பேட்டி

சென்னை: அனைத்து பல்கலைகழகங்களிலும் உதவி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அண்ணா பல்கலை,. வளாகத்தில் பேட்டி அளித்த அமைச்சர் கோவி. செழியன் கூறினார். அண்ணா பல்கலைக்கழக…

ஜனவரி 10ந்தேதிக்குள் ரேசன் கடைகளுக்கு இலவச வேட்டி சேலைகளை அனுப்ப கைத்தறித்துறை உத்தரவு!

சென்னை: ஜனவரி 10ந்தேதிக்குள் ரேசன் கடைகளுக்கு இலவச வேட்டிசேலைகளை அனுப்ப கைத்தறித்துறை உத்தரவிட்டு உள்ளது. பொங்கலையொட்டி, தமிழ்நாடு அரசு சார்பில், தமிழக மக்களுக்கு இலவச வேட்டி சேலைகள்…

120 அடியை நெருங்குகிறது மேட்டூர் அணையின் நீர் மட்டம்…

சேலம்: மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடி நெருங்கி வருகிறது. தற்போது மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 2,886 கனஅடியாக உயர்ந்துள்ள நிலையில், ஓரிரு நாளில்…

மன்மோகன் சிங் மறைவு: தமிழ்நாடு அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு…

சென்னை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே மத்தியஅரசும் துங்கம் அறிவித்துள்ள…

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டத்தை தொடங்கினார் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை!

சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாகவும், அண்ணா பல்கலை பாலியல் விவகாரத்தில் அரசு மற்றும் காவல்துறையினரின் நடவடிக்கையை குற்றம் சாட்டி உள்ள பாஜக மாநில தலைவர்…

மன்மோகன் சிங் மறைவு: அஞ்சலி செலுத்த டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: மறைந்த முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தும் வகையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் டெல்லி…