மாணவியின் எஃப்ஐஆர்-ஐ கசிய விட்ட தேசிய தகவல் மையம் மீது வழக்கு பதிய வேண்டும்! கே.பாலகிருஷ்ணன்
சென்னை: அண்ணா பல்கலை கழக மாணவி வழக்கின் எஃப்ஐஆர் வெளியான விவகாரத்தில் தேசிய தகவல் மையம் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று திமுக கூட்டணி…
சென்னை: அண்ணா பல்கலை கழக மாணவி வழக்கின் எஃப்ஐஆர் வெளியான விவகாரத்தில் தேசிய தகவல் மையம் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று திமுக கூட்டணி…
மதுரை: இன்று (ஜனவரி 1) முதல் மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் ரயில்களின் கால அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறித்துள்ளது. அதன்படி, பயணிகளின் வசதிக்கேற்ப தென்மாவட்டங்களுக்கு…
சென்னை: புத்தாண்டு பரிசாக தங்கம் விலை இன்று (ஜனவரி 1) அதிடியாக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது. நேற்று விலை குறைந்த நிலையில், இன்று அதிகரித்து உள்ளது.…
டெல்லி: ஆன்லைன் மோசடிகளை தடுக்க செயலற்ற வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட 3 வகையான கணக்குகளை மூட ரிசர்வ் வங்கி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த புதியநடவடிக்கை இன்றுமுதல் அமலுக்கு…
மேட்டூர்: மேட்டூர் அணை நடப்பாண்டில் (2024) 3வது முறையாக நிரம்பி உள்ளது. இது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர்…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பாலியல் குற்றவாளி ஞானசேகரன் என்றவர், சில ஆண்டுகளுக்கு தொழிலதிபரை துப்பாக்கி முனையில் கடத்தி பணம் பறித்த வழக்கிலும்…
சென்னை: தமிழ்நாட்டில் புதிய ஐடிஐ கல்வி நிலையங்கள் தொடங்க விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில், வரும் கல்வி ஆண்டில் புதிய ஐடிஐ…
சென்னை: அரசு பேருந்துகளில் இனி காவல்துறையினரும் டிக்கெட் எடுக்காமல் இலவசமாக பயணிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. அரசு பேருந்துகளின் மூலம் நாள் தோறும் பல…
சென்னை: அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான , காவல்துறையின் எஃப்ஐஆர் வெளியான விவகாரத்தில் 14 நபர்களை சென்னை மாநகர காவல் துறை கண்காணித்து…
மதுரை: தமிழ்நாடு அரசு மதுவுக்கு எதிராக விளம்பரம் செய்துவிட்டு, மதுபானக் கடைகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. இதனால் என்ன பயன் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி…