Category: தமிழ் நாடு

தமிழ்நாட்டில் ஒருவர் கூட பட்டியலில் இருந்து விடுபட்டுவிடக் கூடாது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: “தமிழ்நாட்டில் உண்மையான வாக்காளர்கள் ஒருவர் கூட பட்டியலில் இருந்து விடுபட்டுவிடக் கூடாது என கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். முதலமைச்சர் ஸ்டாலின் இன்று…

193 வழக்குகள்: ­ எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளின் விசாரணைகைள விரைந்து முடிக்க நீதிபதிகள் உத்தரவு!

சென்னை: தமிழ்நாட்டில் ­ எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிராக 193 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்த வழக்குகளின் விசாரணையை விரைந்து முடிக்க அரசுக்கும், காவல்துறைக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளது.…

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்! அன்புமணி

சென்னை: தமிழ்நாடு மின்சாரியத்தில் டிரான்ஸ்பார்மர் கொள்முதல் செய்யப்பட்டதில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான ஊழல் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ள பாமக தலைவர் அன்புமணி,…

புதுப்பிக்கப்பட்ட பெரியார் நகர் நூலகம், முதல்வர் படிப்பகம், பெரியமேட்டில் சார் பதிவாளர் கட்டிடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதியில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நகர் நூலகம், முதல்வர் படிப்பகம் மற்றும் , பெரியமேட்டில் சார் பதிவாளர் கட்டிடங்களை திறந்து வைத்தார்…

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: ஆவணங்கள் திருச்சி நீதிமன்றத்திற்கு மாற்றம்!

திருச்சி: தவெக தலைவர் விஜயின் கரூர் தவெக கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஆவணங்கள் வழக்கானது கரூர் நீதிமன்றத்தில் இருந்து திருச்சி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது. 2026…

எஸ்.ஐ.ஆர் குளறுபடி: 2002/2005 பழைய விவரங்கள் தேடுவது தொடர்பான வழிமுறைகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

சென்னை: தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் நடவடிக்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பழைய 2002/2005 விவரங்கள் தேடுவதில் சிக்கல் உள்ளதாக புகார்கள் கூறப்பட்ட நிலையில், அதற்கான வழிமுறைகளை தேர்தல்…

 யாரை கண்டு பயப்படுகிறீா்கள்? திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுமா? தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவு

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிடக்கோரி தாக்கல் செய்தமனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், யாரை கண்டு பயப்படுகிறீா்கள்? என கேள்வி எழுப்பியதுடன், தமிழ்நாடு…

வரும் 18-ந்தேதி பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! ராமதாஸ் அறிவிப்பு…

சென்னை: வரும் 18-ந்தேதி பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இந்த கூட்டம் திண்டிவனத்தில் நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார். பாமகவில்…

வரும் 21-ம் தேதி வங்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

டெல்லி: வங்கக்கடலில் நவம்பர் 21-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துருள்ளது. வங்கக்கடலில் வரும் நவம்பர்…

கைது செய்யப்படும் பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் பதவி நீக்க மசோதா குறித்து ஆய்வு! நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைப்பு!

டெல்லி: கைது செய்யப்படும் பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் பதவி நீக்க மசோதா குறித்து ஆய்வு செய்ய நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைப்பு அமைக்கப்பட்டுஉள்ளது. இந்த கூட்டுக்குழுவில், காங்கிரஸ் கட்சி,…