திருப்பரங்குன்றம் மலையை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க கோரி வழக்கு! உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி: முருகனுக்கு சொந்தமான திருப்பரங்குன்றம் மலையை தொல்லியல் துறை வசம் ஒப்படைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் விடுத்துள்ளது.…