கம்யூ. மூத்த தலைவர் நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை: கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (வயது 100 ) மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். முதுபெரும் அரசியல்வாதியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்…
சென்னை: கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (வயது 100 ) மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். முதுபெரும் அரசியல்வாதியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்…
டெல்லி: திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் தீர்ப்பு அளித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு கருத்துகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக…
சென்னை: வடசென்னை பகுதியான திருவொற்றியூர் நெடுஞ்சாலையின் பெயர் ‘வள்ளலார் நெடுஞ்சாலை’ என மாற்றப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வள்ளலார் தினத்தையொட்டி தமிழக முதல்வர்…
சென்னை கிழக்கு கடற்கரை சாலை (ECR) அகலப்படுத்தும் திட்டம் தொடர்பான வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. திருவான்மியூரிலிருந்து உத்தண்டி வரை நான்கு வழி உயர்மட்ட…
தமிழ்நாட்டில் ஒருகாலத்தில் காண்டாமிருகங்கள் (Rhinoceros) வாழ்ந்ததற்கான முக்கிய ஆதாரம் கிடைத்துள்ளது. கோவைக்கு அருகே உள்ள மொளபாளையம் என்ற நியோலிதிக் (புதிய கற்காலத் தொல்லியல் தளம்) இடத்தில், சுமார்…
சென்னை: தமிழ்நாட்டில் 1299 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப நடைபெற்ற எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் வெளியானது. தேர்வர்கள் TNUSRB.TN.GOV.IN என்ற இணைய முகவரியில் தேர்வு முடிவுகளை…
சென்னை: தமிழ்நாடு அரசு பணிகளுக்கு தேர்வாகி உள்ள 10 ஆயிரம் பேருக்கு முதல்வர் ஸ்டாலின் பணி ஆணை வழங்க உள்ளார். இதற்கான நிகழ்ச்சி பிப்ரவரி முதல்வாரத்தில் பிரமாண்டமாக…
சென்னை: சொத்துக்குவிப்புவழக்கில், அமலாக்கத்துறை விசாரணை எதிர்த்து, அமைச்சர் பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தது. சொத்துக்குவிப்பு வழக்கில், திமுக அமைச்சர் பெரியசாமியின்…
மதுரை: கோயில் நிதியில் வணிகக் கட்டடங்கள் கட்டுவது தொடர்பான திமுக அரசு பிறப்பித்த அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ஏற்கனவே திருவண்ணாமலை கோவில் நிதியில் வணிக வளாகங்கள்…
சென்னை: சென்னையில் உள்ள பேருந்து நிலையங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் ஜிபிஎஸ் வசதிகளுடன்பேருந்து வருகை அறிவிப்புப் பலகைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகர போக்குவரத்து கழகம்…