ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழலுக்கு எதிரான பாஜக போராட்டம்! அண்ணாமலை அதிரடி கைது
சென்னை: திமுக அரசின் டாஸ்மாக் ரூ.1000 கோடி ஊழலுக்கு எதிரான பாஜக போராட்டத்தில் கலந்துகொள்ள வந்த மாநில பாஜக தலைவர் அண்ணாமலையை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.…
சென்னை: திமுக அரசின் டாஸ்மாக் ரூ.1000 கோடி ஊழலுக்கு எதிரான பாஜக போராட்டத்தில் கலந்துகொள்ள வந்த மாநில பாஜக தலைவர் அண்ணாமலையை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.…
சென்னை: சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின்மீது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சரமாரி குற்றச்சாட்டுக்களை கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.…
சென்னை: தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய அமர்வில் சட்டமன்ற உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். முன்னதாக சபாநாயகர்…
சென்னை: திமுக அரசின் ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழலை கண்டித்து இன்று பாஜக போராட்டம் அறிவித்துள்ள நிலையில், பாஜக நிர்வாகிகளை காவல்துறை வேட்டையாடி வருகிறது. மேலும் முக்கிய…
சென்னை: ரயில்வே தேர்வுகளுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது குறித்து ரயில்வே துறை விளக்கம் வெளியிட்டுள்ளது. ரயில்வே தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் லோகோ பைலட் காலி…
சென்னை: அதிமுக தரப்பில் சட்டப்பரவை தலைவர் சபாநாயகர் அப்பாவு மீது கொடுக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று விவாதிக்கப்பட உள்ள நிலையில், அதிமுக எம்எல்ஏக்களுடன் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக…
சென்னை: தமிழ்நாட்டில் நடப்பாண்டுக்கான, “குரூப்-1, குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்புகள் ஏப்ரலில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசில் உள்ள காலி பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்…
சென்னை: தமிழ்நாடு எல்லாவற்றிலும் நம்பர் – 1 ஆக இருக்க வேண்டும் என்கிற இலக்கை அடைய வேண்டும். “இலக்கை அடையாமல் ஓய்வில்லை!” என “உங்களில் ஒருவன்” காணொளி…
சென்னை: பாலிடெக்னிக் அரியர் மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத அரிய வாய்ப்பு வழங்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். இதுவரை பாலிடெக்னிக் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மீண்டும்…
சென்னை: திராவிட மாடல் அரசு, அரசியல் சாசனத்தின் வார்த்தைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த உழைத்துக் கொண்டிருக்கிறது என வழக்கறிஞர்கள் சங்கத்தின் 160வது ஆண்டு விழாவில் சிறப்புரை ஆற்றிய முதலமைச்சர்…