பீதியைக் கிளப்பும் வாக்கிய பஞ்சாகமும் வாட்ஸ்அப் வதந்திகளும்!
“நாலு நாள் பெஞ்ச மழைக்கே இங்கே பொழப்பு நாறிப்போச்சு. ரோட்டுக்கு போட்டு வந்துச்சு, வீட்டுக்கு மேல ஆளுங்க போயிடுச்சு. சோறு தண்ணி இல்லாம, பொட்டல சாப்பாடு போட்டாங்க.…
“நாலு நாள் பெஞ்ச மழைக்கே இங்கே பொழப்பு நாறிப்போச்சு. ரோட்டுக்கு போட்டு வந்துச்சு, வீட்டுக்கு மேல ஆளுங்க போயிடுச்சு. சோறு தண்ணி இல்லாம, பொட்டல சாப்பாடு போட்டாங்க.…
“ஏரி, குளங்களை சமூகவிரோதிகள், அரசு அதிகாரிகள் துணையுடன் ஆக்கிரமித்துவிட்டார்கள். அதன் விளைவாகத்தான் மழை நீர் வடிய வழியின்றி வெள்ள சேதம் ஏற்படுகிறது. மக்களின் உயிரும் உடமையும் பறிபோகின்றன”…
சென்னை: இனி வரும் நாட்களில் தமிழகத்தை புயல் தாக்காது. ஆனால் மழை தொடர்ந்து பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு…
தொடர் மழை காரணமாக, பல நாட்களாக நிம்மதியாக உறங்க முடியாத நாயார், நேற்றும் இன்றும் சூரியபகவான் கருணை காட்ட… அசந்து தூங்குகிறார்! இடம்: ராஜீவ்காந்தி சாலை படம்:…
சென்னை: மழை வெள்ளம் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்றோடு பதினோரு நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில்,நான்கு நாட்கள்.. அதாவது 22ம் தேதி வரை சென்னை மாவட்ட…
சென்னை: தற்போதைய மழை வெள்ள பாதிப்பை சரிப்படுத்தவோ, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவோ தமிழக அரசு முழு மூச்சுடன் நடவடிக்கை எடுக்கவில்லை என்கிற புகார் பரவலாக எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட…
வெள்ள சேதம் அதிகம்தான். மக்கள் படும் துயரும் சொல்லி மாளாது. தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பதுபோல, இந்த துயரத்துக்கும் காரணம் நாம்தான்! நீர் நிலைகளை ஆக்கிரமித்து…
சென்னை: நேற்றும் இன்றும் சென்னை உட்பட பல ஊர்களில் மழை இல்லை. பல நாட்களுக்குப் பிறகு சூரியன் வெளியே வந்திருக்கிறது. ஆனால் கடந்த சில நாட்களாக கொட்டி…
மக்கள் கலை இலக்கிய பிரச்சார பாடகர் கோவன், “மூடு டாஸ்மாக்கை மூடு, நீ ஓட்டு போட்டவன் மூடுவான்னு காத்திருப்பது கேடு’ என்ற பாடலை பாடியதற்காக கடந்த அக்டோபர்…
தமிழின் ஆகச் சிறந்த இயக்குநர் என்று கொண்டாடப்படும் ருத்திரய்யா நேற்று காலமானார். இவரைப் பற்றி விக்கி பீடியாவில் காணக்கிடைக்கும் தகவல், நமது ரசனை குறித்தும், தமிழ்த் திரையுலகின்…