Category: தமிழ் நாடு

தமிழறிஞர் பெர்னார்டு பேட் அவர்களுக்கு அஞ்சலி: விடுதலை சிறுத்தைகள் ரவிக்குமார். 

“மேடைப்பேச்சு, திராவிட கலாச்சார அரசியல் முதலானவை குறித்து ஆய்வுசெய்து கவனிக்கத்தக்க கட்டுரைகளையும் Tamil Oratory and the Dravidian Aesthetic: Democratic Practice in South India.…

சட்டப்பேரவைத் தேர்தலில் தே. மு.தி.க தனித்து போட்டி.

கூட்டணிக்கு அழைத்த அனைத்து தலைவர்களுக்கும் மனமார்ந்த நன்றி -விஜயகாந்த் திமுக என்றால் தில்லுமுல்லு கட்சி அதிமுக என்றால் அனைத்திலும் தில்லு முல்லு என்று பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக…

தமிழ்நாட்டில் மேலும் ஒரு தலித்  மாணவன் படுகொலை

சென்னை: சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூர் செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த தலித் மாணவன் அஜித்குமார் படுகொலை செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செயின்ட்…

வை-பை ரௌட்டர்களை வீட்டில் பொருத்த ஏற்ற இடம் எது?

கம்ப்யூட்டர், இண்டர்நெட் இன்றைய நவீன வாழ்வின் அத்தியாவசியத் தேவைகள். அதுவும் இணையதளங்களில் உலவுவதற்கு தங்கு தடை ஏதுமில்லாத இண்டர் நெட் இணைப்பு அவசியம். எவ்விதக் கேபிள்களும் இல்லாமல்…

ஆயிரம் கோடிக்கு மேல வாங்கினா வெளிநாடு! ஆயிரக்கணக்கினல வாங்கினா அடி உதை!

தனது வயிற்றுப்பிழைப்பான விவசாயத்துக்காக டிராக்டர் வாங்க வங்கியில் கடன் பெற்ற விவசாயி அடித்து உதைக்கப்பட்டிருக்கிறார். தஞ்சாவூர் சோழன்கரை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாலன் தனியார் வங்கி ஒன்றில்…

வெங்காய கம்யூனிஸ்ட்டு “இந்து” ராம்!

மூத்த பத்திரிகையாளர் த.நா. கோபாலன் அவர்களின் கட்டுரை: 1991ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் விடுதலைப்புலி ஆதரவாளர்களை கடுமையாக ஒடுக்கத் தொடங்கினார். புலிகளை தீவிரமாக விமர்சித்து வந்த என்…

தூத்துக்குடியில் படுகொலை! தலையை தனியே எடுத்து வீசிய கொடூரம்!

தூத்துக்குடி: அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவையின் தலைவர் சுபாஷ் பண்ணையாரின் கூட்டாளிகள் இருவர் இன்று வெட்டி கொலை செய்யப்பட்டனர். இது தூத்துக்குடி மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

சிரிக்காம படிங்க:  கொளத்தூர் தொகுதிக்கு விருப்பமனு கொடுத்த மு.க. ஸ்டாலினை நேர்காணல் செய்தார் மு. கருணாநிதி

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து கடந்த மாதம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. 234 தொகுதிகளுக்கும் 4362 பேர் விருப்ப மனு அளித்திருந்தனர்.…

முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீதான குற்றப்பத்திரிக்கை ரத்து! தமிழக அரசு மேல் முறையீடு செய்யுமா?

வேளாண்மைத்துறை அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில், முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது பதிவு செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று உத்தரவிட்டுள்ளது. நெல்லை…

"அம்மா" போர்டுடன் தொடரும் மருந்தகம்: குடந்தையில் தேர்தல் விதி மீறல்

வரும் சட்டமன்ற தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் கடந்த நான்காம் தேதி அறிவித்தது. அன்றுமுதல் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதன்படி அரசு அலுவலகங்களில் இருந்த முதல்வர்…