Category: தமிழ் நாடு

ஜெயலலிதாவை சந்தித்தார் கருணாஸ்

முக்குலத்தோர் புலிப்படை அமைப்புத்தலைவர் நடிகர் கருணாஸ், சென்னை போயஸ் தோட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, நடைபெறவிருக்கின்ற சட்டமன்ற தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்தார்.

மது விற்றால் தேச பக்தியா? : வைகோ

ம.தி.மு.க. பொதுச் செயலாளரும், மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், ‘’தமிழகத்தில் வாழ்வாதாரத்தை காக்கவும், டாஸ்மாக்கை ஒழிக்கவும் உங்கள்…

மதுவிலக்கு மாநாடு நடத்துவதே குற்றமா? கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’மதுவிலக்குக்காகப் போராடி வரும் “மக்கள் அதிகாரம்” என்ற அமைப்பு, திருச்சியில் கடந்த பெப்ரவரி மாதம் 14ஆம் தேதியன்று நடத்திய மது…

மக்கள் தலையில் இரட்டை வரி விதிப்பதா? : வைகோ கண்டனம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கையில், ’’இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய 1992 ஆம் ஆண்டு ஒப்பந்த விதிப்படி அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில், ஆண்டு தோறும்…

ஐபிஎல் பாணியில் நட்சத்திர கிரிக்கெட்!

நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கான நிதி திரட்ட ஏப்ரல் 17-ல் நடக்கவுள்ள நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொள்கின்றனர். அணிகளின்…

ஐம்தாணடில் முடியாதது ஐந்தாண்டி செய்து முடிப்பதாக அன்புமணி, சீமான் சொல்வது நடக்குமா

ஐம்தாணடில் முடியாதது ஐந்தாண்டி செய்து முடிப்பதாக அன்புமணி, சீமான் சொல்வது நடக்குமா சமீபகாலமாக சில அரசியல் தலைவர்கள், “ஐம்பதாண்டு திராவிட (தி.மு.க + அ.திமு.க) ஆட்சிகாலத்தில் செய்ய…

கண்ணைக்கட்டி அழைத்துச் சென்ற கருணா ஆட்கள்… : பத்திரிகையாளர் கவிதா முரளிதரன்

ஊடக குரல்: பகுதி 3 மறக்க முடியாத பேட்டிகள்… 2008 நவம்பரில் முதன் முறையாக நடேசனை இ மெயில் மூலமாக பேட்டி எடுத்தேன். அதில் இந்தியாவுக்கு விடுதலைப்புலிகள்தான்…

தேர்தல் தமிழ்: 4. தொகுதி

என். சொக்கன் பழம் என்பது பொதுப்பெயர், வாழைப்பழம், பலாப்பழம் என்பவை அதிலிருந்து வரும் சிறப்புப்பெயர்கள். அதுபோல, தொகுதி என்பது பொதுப்பெயர், பாராளுமன்றத்தொகுதி, சட்டமன்றத்தொகுதி என்பவை அதிலிருந்து வரும்…

நடேசனின் இறுதிப்பேட்டி…. : பத்திரிகையாளர் கவிதா முரளிதரன்

ஊடககுரல்: தனிப்பட்ட முறையில் பத்திரிகையாளருக்கும் விருப்பு வெறுப்புகள் இருக்கும். அதை நிகழ்ச்சியில் வெளிப்படுத்தாமல் இருப்பது அவசியம். ஆனால் இது அனைவராலும் முடியுமா..? முடியாது என்பதற்கு நமது துறையிலேயே…