ஜெ. கூட்டத்தில் நால்வர் பலி… இரக்கமற்ற அரக்ககுணம்!: வைகோ கண்டனம்
முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்ட விருத்தாசலம் அ.தி.மு.க. பிரச்சாரக்கூட்டத்தில் நான்குபேர் பலியானது குறித்து அறிக்கை வெளியிட்ட ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, “இரக்கம் அற்ற அரக்க குணம்” என்று கண்டனம்…