Category: தமிழ் நாடு

புதிய ரேஷன் அட்டைகள் குறித்து பேரவையில் அமைச்சர் சக்கரபாணி விளக்கம்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் புதிய ரேஷன் அட்டைகள் குறித்து உறுப்பினரின் கேள்விக்கு பதில் கூறிய உணவுபொருள் துறை அமைச்சர் சங்கரபாணி அதுதொடர்பான விளக்கத்தை பதிவு செய்தார். சட்டப்பேரவையில்…

தமிழக மக்களுக்கு தண்ணீர் தர மறுக்கும் மாநில தலைவர்களை வரவேற்கும் திமுக அரசுக்கு எதிராக நாளை ‘கருப்புகொடி’ போராட்டம்! அண்ணாமலை அறிவிப்பு…

சென்னை: தமிழக மக்களுக்கு தண்ணீர் தர மறுக்கும் மாநில தலைவர்களை வரவேற்கும் திமுக அரசுக்கு எதிராகவும், தமிழக மக்களை குடிகாரர்களாக்கிய திமுக அரசுக்கு எதிராகவும் நாளை கருப்புக்…

மடிக்கணினிக்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு; அதிமுகவை பறித்துக்கொள்ள சிலர் திட்டம்! பட்ஜெட்டுக்குபதிலுரை வழங்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: தமிழ்நாட்டில், மடிக்கணினிக்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு; அதிமுக பறித்துக்கொள்ள சிலர் திட்டம் தீட்டி வருவதாகவும், பட்ஜெட் மீதான விவாதங் களுக்கு பதிலுரை வழங்கிய அமைச்சர் தங்கம்…

மடிக்கணினி, கால்நடை மருத்துவமனை, புதிய கட்டிடங்கள், புதிய பேருந்து நிலையம்! பேரவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் பதில்….

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்றைய கேள்வி நேரத்தின்போது, மடிக்கணினி, கால்நடை மருத்துவமனை, ரேசன் கடைகளுக்கு புதிய கட்டிடங்கள், புதிய பேருந்து நிலையம் என பல்வேறு கேள்விகளுக்கு துறைசார்ந்த…

மதுரையில் கம்யூனிஸ்டு கட்சி நடத்தும் மாநில உரிமைகள் கருத்தரங்கு! முதல்வர் ஸ்டான் பங்கேற்க உள்ளதாக தகவல்…

சென்னை: கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஏப்ரல் 3ந்தேதி அன்று மதுரையில் மாநில உரிமைகள் பாதுகாப்பு கருத்தரங்கு நடைபெற உள்ளது. இதில் முதல்வர் ஸ்டான் பங்கேற்க உள்ளதாக மாா்க்சிஸ்ட்…

இன்ஸ்டாகிராம் மூலம் இளைஞர்களை மயக்கி, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பலே இளம்பெண்…. கைது!

சென்னை: சமூக வலைதளங்களுல் ஒன்றான இன்ஸ்டாகிராம் மூலம் இளைஞர்களுடன் பழகி, அவர்களை மூலைச்சலவை செய்து, கஞ்சா விற்பனையில் ஈடுபடுத்தி பணம் சம்பாதித்து வந்த வடமாநில இளம்பெண் கைது…

1000 கோயில்களுக்கு ஒருகால பூஜை திட்டம், கலைஞர் நுலகம் அடிக்கல்! முதலமைச்சர் ஸ்டாலின்,,,

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் இனறு 1000 கோயில்களுக்கு ஒருகால பூஜை திட்டத்திற்கான வைப்பு நிதி மற்றும் கலைஞர் நுலகம் அடிக்கல் நாட்டுதல் உள்பட பல்வேறு நிகர்ச்சிகளில் பங்கேற்றார்.…

தொடர்கிறது கொலைகள்: இன்று காரைக்குடியில் இளைஞர் வெட்டிக்கொலை

சென்னை: தமிழ்நாட்டில், கொலைகள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது. இன்று பட்டப்பகலில் காரைக்குடி பகுதியில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில்,…

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்துக்கு ரூ.1087 கோடி ஒதுக்கிடு! தமிழ்நாடு அரசு

சென்னை: அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்துக்கு ரூ.1087 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டடுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் கடந்த…

தெலுங்கு புத்தாண்டை முன்னிட்டு திருப்பதி கோவில் தரிசன முறையில் மாற்றம்!

திருமலை: தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசன முறையில் மாற்றம் செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தெலுங்கு வருட…