மனித உரிமை அமைப்புகள் கவனிக்குமா?
மனித உரிமை அமைப்புகள் கவனிக்குமா? பெரிய வணிகவளாகம், உணவகத்தின் வாசலில், அந்த சிறுமிகள் நிற்பார்கள். வண்ண அட்டைகளை கைகளில் இடுக்கிக்கொண்டிருக்கும் அந்த சிறுமிகளின் முகத்தில் ஏழ்மை கறுப்பு…
மனித உரிமை அமைப்புகள் கவனிக்குமா? பெரிய வணிகவளாகம், உணவகத்தின் வாசலில், அந்த சிறுமிகள் நிற்பார்கள். வண்ண அட்டைகளை கைகளில் இடுக்கிக்கொண்டிருக்கும் அந்த சிறுமிகளின் முகத்தில் ஏழ்மை கறுப்பு…
விருதுகளை திருப்பித்தராதீர்கள்! படைப்பாளிகளுக்கு வைரமுத்து அட்வைஸ்! “மோடி ஆட்சியில் சகிப்பு தன்மை குறைந்து விட்டது: இதன் விளைவுகளில் ஒன்றுதான் குல்பர்சி உள்பட பிரபல எழுத்தாளர்கள் மூவர் கொல்லப்பட்டது”…
முன்னாள் அமைச்சர் நேரு தலைமறைவா? கைதா? சென்னை: தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நேரு, தலமறைவாகிவிட்டதாக ஒரு தகவலும், கைது செய்யப்பட்டுள்ளதாக மற்றொரு தகவலும் பரவி பரபரப்பை…
முட்டாள் மக்களும், சுயநல ஊடகங்களும்! : பாவைமதி இன்று முதல் தமிழ்நாட்டில் பாலாறும்,தேனாறும் கரைப்புரண்டு ஓடும்.நாம் எல்லாம் இனி நிம்மதியாக காலம் தள்ளலாம். ஒரு மாதத்தில் தமிழ்நாடு…
அமேசான்-ஆன்லைன்-மோசடி அமேசான் என்ற ஆன்லைன் விற்பனை நிறுவனம் தமிழக நாளிதழ்களில் முழுப் பக்க விளம்பரம் ஒன்றை கொடுத்தது. அதில் அமேசான் இணைய தளம் மூலமாக பொருட்களை வாங்கும்…
தூத்துக்குடி: முதல்வர் ஜெயலலிதா மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருப்பதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி தெரிவித்துள்ளார். பொதுவாக ஜெயலலிதா ஆட்சி என்றாலே பல தரப்பினர் மீதும் அவதூறு வழக்கு…
எங்க ஊரை ஒட்டிய கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் , சாலைவிபத்தில் சிக்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆபத்தான கட்டத்தில் அவர் இருந்தபோது, ரத்தம் தேவைப்பட வாட்ஸ்அப், பேஸ்புக்கில் சிலர்…
மதுரையில் கழிவுநீர் தொட்டியில் இறங்கி தூய்மை செய்த துப்புறவுப் பணியாளர்கள் இருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர். மனிதக் கழுவுகளை மனிதர்களே அகற்றும் கொடுமைக்கு எதிராக நீண்ட போராட்டங்கள்…
நேற்று முன்தினம் (11-10-2015) தமிழக அரசு, தஞ்சை டெல்டா மாவட்டங்களில் மீதேன் திட்டத்திற்கு அனுமதி கிடையாதென்று அறிவிப்பை செய்தது. ஏற்கனவே இந்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னாள்…
நேற்று திட்டுவிளை அரசு மேல்நிலை பள்ளியின் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஐந்து பேர் உணவு இடைவேளையின் பொழுது திட்டுவிளை டாஸ்மாக் கடைக்கு சீருடையுடன் சென்று வோட்கா…