நத்தம் ஆதரவாளர்கள் 3 பேர் நீக்கம்: ஜெ., அதிரடி
நத்தம் ஆதரவாளர்கள் 3 பேர் நீக்கம்: ஜெ., அதிரடி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆதரவாளர்கள் 3 பேரை இதுவரை வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து நீக்கியுள்ளார் அ.தி.மு.க.…
நத்தம் ஆதரவாளர்கள் 3 பேர் நீக்கம்: ஜெ., அதிரடி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆதரவாளர்கள் 3 பேரை இதுவரை வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து நீக்கியுள்ளார் அ.தி.மு.க.…
சட்டம் – ஒழுங்கு மோசமாகிவிட்டதன் உச்சகட்ட கொடூரம் : ஸ்டாலின் கடும் கண்டனம் தலித் இளைஞர் சங்கர் படுகொலை குறித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல்…
சாதிக்காக சண்டையிடும் காலம் போய் சாதிக்காக கவுரவக் கொலை செய்யும் கொடூர நிலை : விஜயகாந்த் கண்டனம் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் வேற்று சமூகத்துப்பெண்ணை காதல்…
கலப்புத் திருமண தம்பதி மீது கொலைவெறித் தாக்குதல் : நெடுமாறன் கண்டனம் தமிழர் தேசியத்தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில், ‘’ஒருவரையொருவர் விரும்பி காதலித்து திருமணம் செய்து கொண்ட…
வேலூர்: உடுமலைப்பேட்டையில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த இளைஞர் சங்கர் பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்க பாமக நிறுவனர் ராமதாஸ் மறுத்துவிட்டார். மேலும்,…
புதிய பகுதி: ஊடக குரல் பலரது எண்ணங்களை, கருத்துக்களை வெளிக்கொண்டுவருவது ஊடகர்களின் பணி. அந்த ஊடகரின் கருத்துக்கள், எண்ணங்களை வெளிப்படுத்தும் பகுதி இது. ஊடகத்துறை மேல் அவர்களுக்கு…
கடந்த 1996-ல் வாசனின் தந்தை ஜி.கே.மூப்பனாரால் தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) தொடங்கப்பட்ட போது அக் கட்சி்க்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டது. அச்சின்னத்தில் போட்டியிட்டு த.மா.கா. பெரு…
சின்னத் திரையில் பிரபல நடிகராக இருந்த சாய் பிரசாந்த், பெரிய திரையில் சமீபமாக தலைகாட்ட ஆரம்பித்தார். . இன்று அவர் திடீரென தற்கொலை செய்துகொண்டது திரைத்துறையினரை மிகுந்த…
திருப்பூர் மாவட்டம், உடுமலை, கொமரலிங்கம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் சங்கர். இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார்பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இவருக்கும் பழனியைச் சேர்ந்த19…
புதிய பகுதி: ஊடக குரல் பலரது எண்ணங்களை, கருத்துக்களை வெளிக்கொண்டுவருவது ஊடகர்களின் பணி. அந்த ஊடகரின் கருத்துக்கள், எண்ணங்களை வெளிப்படுத்தும் பகுதி இது. ஊடகத்துறை மேல் அவர்களுக்கு…