Category: தமிழ் நாடு

மத்திய அரசு மிரட்டுகிறது! அ.தி.மு.க. அலறல்….

சென்னை, மத்திய அரசை எங்களை மிரட்டுகிறது. தமிழகத்துக்கு துரோகம் செய்கிறது என்று அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்று வரும் வருமான வரி சோதனை…

டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமனம் ரத்து செய்யப்பட்டது ஏன்? பின்னணி தகவல்கள்

சென்னை, தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் உறுப்பினர்கள் 11 பேரை நியமனம் செய்த தமிழக அரசின் உத்தரவை சென்னை உயர்நீதி மன்றம் அதிரடியாக ரத்து செய்து தீர்ப்பு…

இன்றும் முக்கிய பிரமுகர்கள் வீடுகளில் அதிரடி ரெய்டு?

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் பலகோடி ரூபாய் பணம், தங்கம் உள்ளிட்டவை பறிமுதல்…

ஜெயலலிதா ஆவியின் பேட்டி! (வீடியோ)

1. கடைசியாக என்ன சொல்ல விரும்பினீர்கள் 2. அடுத்த பிறவி எங்கு, எப்போது 3. அஜீத்தை அரசியல் வாரிசாக அறிவிக்க விரும்பினீர்களா 4.நீங்கள் சார்ந்த அய்யங்கார் சாதி…

மும்பை ஏர்போர்ட்டில் ரூ. 28 லட்சத்துக்கு புதிய 2000 ரூபாய் சிக்கியது: துபாய் பயணியிடம் விசாரணை

மும்பை: மும்பை ஏர்போர்ட்டில் ரூ.28 லட்சம் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. பிரதமர் மோடி கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக 500, 1,000…

ஓ.பன்னீர்செல்வத்துக்கு தான் மத்திய அரசின் ஆதரவு: வெங்கையா நாயுடு பேட்டியால் சசிகலா எரிச்சல்

சென்னை: தமிழக முதல்வர் ஓ.பி.எஸ். பன்னீர்செல்வத்துக்கே மத்திய அரசு ஆதரவு உண்டு என்று மூத்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறினார். இந்த பேட்டி சசிகலா தரப்பை…

ஊட்டி அருகே 4 தொழிலாளர்கள் மண்ணுக்குள் உயிருடன் புதைந்தனர்: மீட்பு பணி தீவிரம்

ஊட்டி: ஊட்டி அருகே மண் சரிந்து நான்கு தொழிலாளர்கள் மண்ணுக்குள் உயிருடன் புதைந்தனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி குன்னூர் அருகே 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள…

சேலம் கூட்டுறவு வங்கியில் போலி கணக்கு மூலம் 150 கோடி டெபாசிட்

சேலம்: சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் போலியான கணக்குகள் தொடங்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை சோதனையில் தெரியவந்துள்ளது. சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வருமான வரித்துறையினர் இன்று…

சென்னை: காரில் கடத்திய 1 கோடியே 34 லட்சம் புதிய ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல்!

சென்னை. சென்னை விமான நிலையம் அருகே 1 கோடியே 34 லட்சம் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டு கட்டுக்கள் இன்று பறிமுதல் செய்யப்பட்டன. விமான நிலையம் நோக்கி…

ஜெயலலிதாவுக்கு எதிரான முதல் தீர்ப்பு!

“அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்தார்கள் என்பதாலேயே தகுதியற்ற 11 பேர் டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்களது பதவியை ரத்து செய்ய வேண்டும்” என்று தி.மு.க., பா.மக.,…