உடலை சுமந்து சென்ற அவலம்: வேதாரண்யம் அரசு தலைமை மருத்துவருக்கு ஆட்சியர் நோட்டீசு!
நாகை: வேதாரண்யத்தில் அமரர் ஊர்தி இல்லாததால் சடலத்தை தோளில் சுமந்து எடுத்துச் சென்ற சம்பவம் தொடர்பாக அரசு தலைமை மருத்துவர் விளக்கம் அளிக்க மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார்…
நாகை: வேதாரண்யத்தில் அமரர் ஊர்தி இல்லாததால் சடலத்தை தோளில் சுமந்து எடுத்துச் சென்ற சம்பவம் தொடர்பாக அரசு தலைமை மருத்துவர் விளக்கம் அளிக்க மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார்…
டில்லி, காவிரி பிரச்சினை குறித்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள நிலையில், தமிழக தேவைக்க்காக 63 டிஎம்சி நீரை காவிரியில் திறந்துவிடக் கோரி தமிழகம் மனுத்தாக்கல்…
டில்லி, விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக…
சென்னை அதிமுக வின் இரு அணிகளான பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி அணிகள் இணைந்து மூன்று மாதங்கள் ஆகி உள்ளன. ஜெயலலிதா மரணத்துக்குப் பின் அதிமுக மூன்று அணிகளாக…
ஆந்திர மாநிலம் கர்ணூல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிறிய நகரம் மந்த்ராலயம். ‘மன்ச்சாலே’ என்ற பெயராலும் பிரபலமாக அழைக்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தின் எல்லையில், துங்கபத்ரா நதிக்கரையோரம் உள்ள இந்த…
சென்னை, தனது கடைக்கு வாடகை உயர்த்தியுள்ளதாக,நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் சென்னை மாநகராட்சி மீது தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. நடிகர் லதா…
சென்னை, ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையம், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலேவுக்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்ப…
நாமக்கல், தமிழகத்தில் முட்டை விலை கடந்த ஒரு மாதமா கிடுகிடு வென உயர்ந்து வந்தது. இதன் காரணமாக முட்டை விற்பனையில் மந்த நிலை ஏற்பட்டு பெரும் சரிவை…
சென்னை, இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்ற தனது கனவு தற்போது நனவாகி உள்ளது. திறம்பட விளையாடு வேன் என்று தமிழக கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர்…
தருமபுரி, தருமபுரி மாவட்டத்தில் அங்கானி பணியாளர்கள் நியமனம் தேர்வு நடைபெற்றது. இதில், தகுதியில்லாத வர்களுக்கும், கட்சி சார்பானவர்களுக்கு மட்டுமே அதிகாரிகள் பணி நியமனம் வழங்கப்பட்டது. இதையறிந்த நேர்காணலுக்கு…