Category: தமிழ் நாடு

ஆளை விடுங்க!: பத்திரிகை டாட் காம் இதழுக்கு சாருநிவேதிதா பதில்

கடந்த 19.11.15ம் தேதி அன்று, பாரிஸில் இருந்து சுற்சுறா என்பவர் எழுதியிருந்த கட்டுரையை, “எழுத்தாளர் சாருநிவேதிதாவின் பாரீஸ் பயங்கரவாதம்” என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம். அந்த கட்டுரையில்,, “படைப்பாள…

இரவில் கிளம்பும் மனிதர்! ஒரு தஞ்சை ஆச்சரியம்!

கூலித்தொழிலாளி போன்ற தோற்றம் உள்ள அந்த மனிதருக்கு தினமும் இரவு பதினோரு மணிக்கு மேல்தான் அந்த முக்கியமான வேலை. வீட்டிலிருந்து தனது சைக்கிளில் கிளம்புகிறார் அந்த மனிதர்.…

குழந்தைகள் மனதை பாழாக்கும் சுட்டி டிவி!

குழந்தைகள் பார்க்கும் சுட்டி டிவியில் வரும் பல நிகழ்ச்சிகள், அவர்களின் மனதைக் கெடுப்பதாக உள்ளன. இதற்கு ஒரு உதாரணம் ஜாக்கிசான் என்ற தொடர். இதுவே சினிமா மோகத்தை…

வெள்ள முறைகேடுகள்… ! :1:

தமிழகத்தின் பல பகுதிகளில்.. குறிப்பாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் ஏற்பட்ட வெள்ளம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, மழை மீது தவறில்லை. மழை நீரை சேமிக்க…

ஜீன்ஸ் அணிந்தால் வேலை கிடையாது! ஐ.ஐ.டி. அறிவிப்பு

சென்னை: மாணவ, மாணவியர் ஜீன்ஸ் அணிந்து வந்தால், அவர்களுக்கு, ‘கேம்பஸ் இன்டர்வியூ’ எனப்படும், வளாக நேர்காணலில் வேலை வழங்கப்படாது’ என, ஐ.ஐ.டி. நிறுவனம் அறிவித்துள்ளது. சமீபத்தில்தான், தனது…

மழை தொடரும்! வானிலை மையம் அறிவிப்பு!

சென்னை : கடந்த இரு வாரங்களாக தமிழகத்தில் பெய்துவரும் மழை, இரு நாட்களுக்கு முன் சற்று குறைந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் கன மழை…

செய்தியாளர் மீது தாக்குதல்: பத்திரிகையாளர்கள் கண்டனம்

சிவகங்கை: காரைக்குடி அருகே செய்தி சேகரிக்க சென்ற நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் மீது திமுகவினர் கொலை வெறித்தாக்குதல் நடத்தியதற்கு பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தன்னை…

நிலக்கோட்டை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்மாள் மறைவு

மதுரை: நிலக்கோட்டை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்மாள் இன்று மறைந்தார். உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த .பொன்னம்மாள் கடந்த மாதம் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிறப்பு…

சென்னையில் அந்நியன் மழை!

சென்னை: தொடர் மழைக்கு பிறகு கடந்த இரண்டு நாட்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் சூரியன் தலைகாட்டியது. இடையிடையே மழை பெய்ததாலும் மக்கள் மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.…

யுவராஜை சிறையிலேயே கொல்ல விடுதலை சிறுத்தைகள் சதி!:   சின்னமலை பேரவை திடுக் குற்றச்சாட்டு

சென்னை: தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜை, சிறையிலேயே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாக,…