Category: தமிழ் நாடு

இன்று: செப்டம்பர் 5: கவிஞர் மு.மேத்தாவின் பிறந்தநாள்

இந்திய முன்னாள் குடியரசுத்தலைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான இன்று ஆசிரியர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். அதே போல சுதந்திரப்போராட்ட தியாகி வ.உ. சிதம்பரம்…

அரசியலில் சேர்ந்து தான் சேவை செய்ய வேண்டும் என்பதில்லை! : நெல்லை மாணவிக்கு மோடி பதில்

நெல்லை: ஆசிரியர் தினம் நாளை கொண்டாடபடுவதை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். இதன் ஒரு பகுதியாக 9 மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மாணவ…

பேஸ்புக் டார்ச்சர்: சென்னை கமிஷனரிடம் பெண் பதிவர் புகார் !

சென்னை: பேஸ்புக் எனப்படும் முகநூல் மூலம் பலரும் தங்கள் எழுத்துத்திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். அவர்களில் ஒருவர்,சென்னையைச் சேர்ந்த உமாமகேஸ்வரி என்கிற உமையாள். இவர் தனது பக்கத்தில், “கற்பனை…

காவலர்களால்  ஈழத் தமிழர் அடித்து கொலை! நீதி விசாரணை வேண்டும்! : வேல்முருகன் வலியுறுத்தல்!

சென்னை: சென்னை பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் ஈழத் தமிழர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின்…

அம்பேத்கர் உறுதிமொழிகள் நீக்கம்! குஜராத் அரசை எதிர்த்து திக போராட்டம்!

சென்னை: குஜராத் மாநில பள்ளி பாடத்தில் இருந்து, அம்பேத்கரின் உறுதிமொழிகளை நீக்க அம்மாநில அரசு உத்தரவிட்டிருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இந்த நிலையில் குஜராத் அரசின் நடவடிக்கையை…

இன்று: அண்ணா பல்கலை உருவான தினம்

1978 ஆம் ஆண்டு, இதே நாளில்தான் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக் கழகம் துவங்கப்பட்டது. சென்னையின் பழம்பெரும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களாக விளங்கிய கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பர்…

ஜெயா டிவி எடிட்டர் கைது!

சென்னை : துக்ளக்’ பத்திரிகை ஆசிரியர் சோ ராமசாமியை, முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சந்தித்த வீடியோ காட்சிகளை வாட்ஸ் அப்பில் உலவ விட்ட ஜெயா டி.வி. விஷுவல்…

கல்லை வீசிய குடிகாரன்! கலவரத்தைத் தடுத்த வைகோ!

திருநெல்வேலி: தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை பெரும்பாலான கலவரங்களுக்கு ஆரம்ப விதையாக இருப்பது சிலைகள்தான். தலைவர்களின் சிலைக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், அந்த தலைவரின் சாதியைச் சேர்ந்தவர்கள் கொதித்தெழுந்து…

“சொந்தக்கருத்து!” – தமிழிசை வழியில் திமுக தலைவர்!

சென்னை: திமுகவின் தலைமைக் கழகச் செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கேவன் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக 170 தொகுதிகளில் போட்டியிடும்.…

பத்திரிகையாளர்கள் மீது பாய்ந்த அன்புமணி!

சென்னை: ‘அன்புமணி பார் சேஞ்ச்’ என்ற பெயரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மொபைல் அப்ளிகேஷன் துவங்கப்பட்டுள்ளது. இதனை பாமகவின் முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிமுகம்…