Category: தமிழ் நாடு

பராமரிப்பு பணி: இந்த மாதம் வைகை உள்பட 16 விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம் – விவரம்

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக இந்த மாதம் வைகை உள்பட 16 விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…

ஆசிரியர்கள் பற்றாக்குறையால் உயர்கல்வி சீரழிவு: தமிழக பல்கலைக்கழகங்களின் இன்றைய நிலைக்கு தி.மு.க. அரசுதான் பொறுப்பு

சென்னை: ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் நிதி நெருக்காடி காரணமாக பல்வேறு பல்கலைக்கங்களில் படித்துவரும் மாணவ மாணவிகளின் உயர்கல்வி சீரழிந்து வருவதாக குற்றம் சாட்டியுள்ள பாமக தலைவர் அன்புமணி,…

2 மாத அட்வான்ஸ் மட்டுமே… வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025 புதிய கட்டுப்பாடுகள்

வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025-ன் படி வாடகைக்கு குடியேறுவோர் மற்றும் வீடுகளை வாடகைக்கு விடுவோருக்கு புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இச்சட்டம் வீட்டு உரிமையாளர்களுக்குப் பல புதிய…

அந்நிய நேரடி முதலீடு பெற்றுள்ளதில் தமிழ்நாடு 3-வது இடம்!

சென்னை: அந்நிய நேரடி முதலீடு பெற்றுள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 3-ஆவது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பா் காலகட்டத்தில் அந்நிய நேரடி…

எஸ்ஐஆர் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம்! வில்லன் நடிகர் மன்சூரலிகான் காமெடி…

சென்னை: தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகள் முடிவுக்கு வரும் நிலையில், எஸ்ஐஆர் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருப்பதாக வில்லன் நடிகர் மன்சூரலிகான் காமெடி பண்ணுகிறார். தமிழ்நாட்டில் நடைபெற்று…

தமிழகத்தில் இதுவரை 94% எஸ்ஐஆா் படிவங்கள் பதிவேற்றம்! தோ்தல் ஆணையம் தகவல்…

சென்னை: தமிழகத்தில் இதுவரை (டிசம்பர் 2ந்தேதி இரவு) 94% எஸ்ஐஆா் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. வாக்காளா் பட்டியலில் இந்தியா்…

மழையால் மக்கள் தத்தளிப்பு: ஒரே நாளில் 8,46,250 நபர்களுக்கு உணவு வழங்கியது சென்னை மாநகராட்சி!

சென்னை: சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பொதுமக்கள் தத்தளித்து வரும் நிலையில், நேற்று (டிசம்பர் 2) மட்டும் சென்னை மாநகராட்சி சார்பில் ,46,250 நபர்களுக்கு…

சென்னை அருகே மாநிலத்திற்குள் ஊடுருவிய ‘வலுவிழந்த’ டிட்வா: இன்று இரவு வரை பல மாவட்டங்களில் மழை பெய்யும்!

சென்னை: சென்னை அருகே வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமான டிட்வா ,.அதிகாலை 2.30மணிஅளவில் சென்னை அருகே மாநிலத்திற்குள் ஒரு பகுதி ஊடுருவி உள்ளதாக கூறப்படுகிறது.…

மூன்றாவது நாளாக தொடரும் மழை! சென்னையில் தொடரும் துயரம் – சாலைகளில் வெள்ளம் – பொதுமக்கள் கடும் அவதி!

சென்னை: டிட்வா குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே நிலை கொண்டுள்ள நிலையில், இன்று மூன்றாவது நாளாக மழை தொடர்ந்து வருகிறது. அவ்வப்போது கனமழையும் பெய்து…

திருவண்ணாமலையில் இன்று மகாதீபம் – பரணி தீபம் ஏற்றம் – நாளை கிரிவலம்! 15ஆயிரம் போலீசார் பாதுகாப்பு….

திருவண்ணாமலை: பஞ்சபூதங்களில் அக்னி ஸ்தலமாக உள்ள திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகாதீம் இன்று மாலை அண்ணாலைலையார் வீற்றிருக்கும் மலையின் உச்சியில்…