Category: தமிழ் நாடு

இலங்கைத் தமிழர்களை வெளியேற்றத் துடிக்கும் மோடி: உடன்படும் ஜெ

1983 இனக்கலவரத்தின் பின்னணியில் தமிழகத்தில் தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழர்களின் கதி தொடர்ந்து அந்தரத்திலேயே தொங்குகிறது. மாநிலத்திலுள்ள 110 அகதி முகாம்களில் 65,000 பேரும், வெளியே மேலும்…

சகாயம் மனநோயாளி! : முருகன் ஐ.ஏ.எஸ்

.: சென்னை: “ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம், மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறார்” என்று ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி முருகன் கூறியுள்ளார். மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக…

சி.க: தமிழர் வரலாற்றுக்கு சமாதி! தடுப்பார்களா தலைவர்கள்?

“தமிழரின் வரலாற்று பொக்கிசத்தை, தமிழரின் பாரம்பரியத்தை சமாதி ஆக்குவதா?” என்று பதைபதைத்து நிற்கிறார்கள் வரலாற்று அறிஞர்களும்…. “தமிழரின் வரலாற்று பொக்கிசத்தை, தமிழரின் பாரம்பரியத்தை சமாதி ஆக்குவதா” என்று…

ஒத்துழைக்காத போலீஸ்! சுடுகாட்டில் சகாயம் ஐ.ஏ.எஸ்.!

மதுரை: மதுரை மாவட்டம் மேலூரில் நரபலி கொடுக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தை தோண்ட போலீசார் ஒத்துழைக்கவில்லை என சகாயம் ஐ.ஏ.எஸ். குற்றச்சாட்டியுள்ளார். மேலும் தடயங்கள் அழிக்கும் வாய்ப்பு இருப்பதால்,…

மின் திருட்டில் மின்னும் கருணாநிதி! தடுப்பரா திமுகவினர்?

சென்னை: மின்சார தட்டுப்பாடு ஒருபுறம், மின் கட்டண ஏற்றம் மறுபுறம் என்று பொதுமக்கள் அல்லல் படுகிறார்கள் என்று குற்றம் சாட்டும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சார்பிலான கூட்டத்துக்காக…

உலக முதலீட்டாளர் ஒப்பந்தங்கள்: உங்கள் மாவட்டத்துக்கு எத்தனை கோடி?

சென்னை: தமிழக அரசு நடத்திய உலக முதலீட்டாளர் மாநாடு பிரம்மாண்டமாக இரு நாட்கள் நடந்து முடிந்தது. “ மொத்தம் 2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி…

மரண விசா: திருச்சியில் மட்டும் 275 சடலங்கள்!

திருச்சி: தமிழகத்திலிருந்து வெளிநாட்டு வேலைக்காக செல்பவர்களில் பல காரணங்களினால் சிலர் இறக்கிறார்கள். அப்படி கடந்த 2014 -15 நிதி ஆண்டில் திருச்சி விமான நிலையத்துக்கு மட்டும் 275…

விபத்தில் சிக்கியவரின் உயிரைக் காப்பாற்றிய சரத்குமார்

ஆலங்குளம்: விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தொழிலாளியை தனது காரில் ஏற்றி, மருத்துவமனையில் சேர்த்தார் நடிகர் சரத்குமார். நேற்று முன்தினம் மதியம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள…

சிறப்புக்கட்டுரை: முதல்வர் பேவரைட் கோயிலில் சேதம்! கவனி்பபாரா அறநிலைய காமராஜ்?

திருச்சி: தமிழக முதல்வரின் முன்னாள் தொகுதியான ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோயிலில் புராதனக் கலைப்பொருட்கள் சேதமாக்கப்பட்டுள்ளன என்று புகார் எழுந்துள்ளது. ஜெ.,வுக்கு பிடித்த கோயில்… நான்கு புறமும்…

“செத்துப்போயிருவேன் போலிருக்கு.. காப்பாத்துங்க…! ” – குவைத்தில் தவிக்கும் தமிழ் இளைஞரின் கதறல் வீடியோ

சவுதியில் வேலைக்குச் சென்ற 23 தமிழர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்கள், வேலை நிறுத்தம் செய்யப்பட்டு நிர்வாகத்தால் சிறை வைக்கப்பட்டிருக்கும் செய்தியை சில நாட்களுக்கு முன் ungalpathrikai.com…