தந்தி டிவி பாண்டேவுக்கு கோர்ட் சம்மன்!
சென்னை: திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியை பேட்டி எடுத்த நிகழ்ச்சி தொடர்பாக வழக்கு தொடரப்பட்டதில் தந்தி டிவி நெறியாளர் ரங்கராரஜ் பாண்டே, நேரில் ஆஜராக வேண்டும் என்று…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை: திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியை பேட்டி எடுத்த நிகழ்ச்சி தொடர்பாக வழக்கு தொடரப்பட்டதில் தந்தி டிவி நெறியாளர் ரங்கராரஜ் பாண்டே, நேரில் ஆஜராக வேண்டும் என்று…
பல நாட்களாக எதிர்பார்த்த விசயம், நேற்று நடந்திருக்கிறது. “ஆளும் தரப்பினர் கமிசன் வாங்குகிறார்கள், மக்களை மதிப்பதில்லை..” என்றெல்லாம் அதிரடியாக சமீபகாலமாக பேசி வந்த அ.தி.மு.க பிரமுகர் துறைமுகம்…
சென்னை: அ.தி.மு.க.வைச் சேர்ந்த பழ.கருப்பையா துறைமுகம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இந்நிலையில், அவரை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அக்கட்சியின்…
திருப்பூர்: பதினோரு வயது சிறுவன் கல்லால் தாக்கியதில் ஆறு வயது சிறுவன் பலியான கொடுமை திருப்பூரில் நடந்திருக்கிறது. திருப்பூர் கே.வி.ஆர் நகர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கதிரவன்…
வேலூர்: ஆம்பூரில் உள்ள காங்கிரஸ் பவன் கட்டிடம் யாருக்கு சொந்தமானது என்பதில் ஏற்பட்ட மோதலில் காங்கிரஸ் கட்சி மற்றும் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கிடையே கடும் மோதல்…
சென்னை: ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று கடந்த 2006ம் ஆண்டு தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது.…
கள்ளக்குறிச்சி அருகே எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவிகள் மூவரின் மர்ம மரணம் தமிழகம் முழுவதையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. “எந்தவித அடிப்படை வசதியும் இல்லாததோடு, அதீத கட்டணமும் வசூலித்து…
2015–16 ம் வருசத்துக்கான தேசிய குடும்ப நலக்கணக்கெடுப்பின் ஆய்வு முடிவு வெளியிடப்பட்டிருக்கு. இதில் முதல் கட்டமா, 14 மாநிலங்கள் குறித்த தகவலை சொல்லியிருக்காங்க. தமிழ்நாட்டுல மது குடிக்கறவங்களும்,…
விழுப்புரம் அருகே செயல்பட்டு வந்த எஸ்.வி.எஸ். இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லூரியில் பயின்ற மோனிஷா, சரண்யா, பிரியங்கா ஆகிய மூவரும் மர்மமான முறையில் கிணற்றில் இருந்து பிணமாக…
சென்னை: அரசு பஸ்களில் சில்லரை பிரச்னை என்பது தினந்தோறும் நடக்கும் விஷயங்களில் ஒன்று. மீதி சில்லரையை வாங்குவதற்காகவே அடிக்கடி கண்டக்டர் முகத்தை பார்த்துக் கொண்டே இருக்கும் அனுபவம்…