Category: தமிழ் நாடு

தூத்துக்குடி சம்பவம் குறித்து முதல்வர் அறிக்கை: எதிர்க்கட்சிகள் கடும் அமளி, சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

சென்னை: தமிழக சட்டபேரவையில் இன்று தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி அறிக்கை தாக்கல்

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை தாக்கல் செய்தார். அதில், போராட்டக்குழுவினருடன் சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் சேர்ந்ததால்…

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: ஸ்டாலினின் ஒத்தி வைப்பு தீர்மானத்துக்கு அனுமதி மறுப்பு: சபாநாயகர்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடைபெற்ற தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக திமுக கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு நோட்டிஸ் கொடுத்துள்ளது. இந்த நிலையில், எதிர்க்கட்சி…

தமிழகத்தில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பே இல்லை: சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கமணி

சென்னை: தமிழகத்திற்கு மின்வெட்டு ஏற்பட வாய்ப்பே இல்லை என்று தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பதில் தெரிவித்தார். பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில்…

சர்ச்சை நடிகருடன் ரஜினி சந்திப்பு

சர்ச்சை நடிகர் ரித்தீஷ் இன்று ரஜினியை சந்தித்தார். நடிகர் ரித்தீஷ் தி.மு.க. சார்பில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்றார். கடந்த தேர்தலில் தி.மு.க. தோல்வி அடைந்த…

தூத்துக்குடி விமான நிலையத்தில் கலெக்டர், அரசு அதிகாரிகளுடன் ஆளுநர் ஆலோசனை

தூத்துக்குடி: தூத்துக்குடியில், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டத்தின்போது, போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயரிழந்துள்ள நிலையில், ஏராளமானோர் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை…

ஸ்டெர்லைட்டை ஆலையை மூட திமுக எடுத்த நடவடிக்கை என்ன? அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டு, ஆலைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று தமிழக சட்டசபையில்…

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு நிலம் ஒதுக்கப்பட்ட உத்தரவு ரத்து: தமிழகஅரசு அடுத்த அதிரடி

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டு ஆலைக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், தற்போது ஆலையின் 2ம் கட்ட விரிவாக்கத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலம்…

கடல் சீற்றம்: தனுஷ்கோடி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் பகுதியில் சூறைக்காற்று காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி பகுதிக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ராமேஸ்வரம் கடல் பகுதியில்…

துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களை சந்திக்க புறப்பட்டார் ஆளுநர் பன்வாரிலால்

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை சந்திக்க, சென்னையிலிருந்து தூத்துக்குடி புறப்பட்டார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கடந்த 22ந்தேதி நடைபெற்ற மக்கள் போராட்டத்தின்போது காவல்துறையினர்…