புரட்டுகளைப் பொசுக்கிய புரட்சியாளர் அம்பேத்கர் ! முதல்வர் ஸ்டாலின்
சென்னை: புரட்டுகளைப் பொசுக்கிய புரட்சியாளர் அம்பேத்கர் என அவரது நினைவு நினைவு நாளையொட்டி, முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் புகழாரம் சூட்டி உள்ளார். நாடு முழுவதும்…
சென்னை: புரட்டுகளைப் பொசுக்கிய புரட்சியாளர் அம்பேத்கர் என அவரது நினைவு நினைவு நாளையொட்டி, முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் புகழாரம் சூட்டி உள்ளார். நாடு முழுவதும்…
சென்னை: வைகோவின் போதைப்பொருள் ஒழிப்பு நடைபயணத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்து உள்ளார். இந்த நடைபயம் திமுகவுக்கு எதிரானது என…
சென்னை: தமிழகம் முழுவதும் அறநிலையத்துறையின் கீழ் உள்ள 48 பெரிய கோயில்களின் முழு வரவு – செலவு தொடர்பான தணிக்கை விவரங்களை இரண்டு வாரங்களில் இணைய தளத்தில்…
சென்னை: தவெகவில் இணைந்துள்ள செங்கோட்டையன்கள் எல்லாம் செல்லாக்காசாகி விடுவார்கள்!” என தமிழ்நாடு தன்னுரிமைக் கழகம் (ததக) தலைவர் பழ.கருப்பையா விமர்சனம் செய்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு,…
சென்னை: திமுக அரசு, நீதிமன்ற தீர்ப்பை மீறி ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், மதுரையில் இந்துக்களுக்கு நீதி கிடைக்கவில்லை”, கார்த்திகை தீபத்தின் புனித தருணம் திருடப்பட்டுவிட்டது என ஆந்திர…
சென்னை: ரயில் நிலைய கவுண்ட்டர்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஓ.டி.பி. கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரயில்வே கவுண்டர்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு இனி…
சென்னை: மூத்த அரசியல்வாதியும், திமுக பேச்சாளரும், இன்னோவா புகழ் அரசியல் பச்சோந்தியான நாஞ்சில் சம்பத் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார். அவருக்கு விஜய் புதிய…
சென்னை: சென்னையில் இன்று பள்ளிகள் செயல்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், பெற்றோர்கள், மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டு உள்ளது. மழலையர் பள்ளிகள், தொடக்க…
சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.…
திமுக-காங்கிரஸ் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றதாகக் கூறி, தொழில் வல்லுநர்கள் காங்கிரஸ் மற்றும் தரவு பகுப்பாய்வு பிரிவின் தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க…