Category: தமிழ் நாடு

ஜெ.வின் கனவு திட்டமான ‘சிற்றுந்து சேவை’யை முடக்கும் எடப்பாடி அரசு

சென்னை: ஜெ.வின் கனவு திட்டமான ‘சிற்றுந்து சேவை’யை, தற்போது தமிழகத்தை ஆண்டு வரும் எடப்பாடி அரசு முடக்கி வருகிறது. இது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

இஸ்லாமியர் குறித்து சமூகவலைதளத்தில் தவறான பதிவு: பாஜக கல்யாணராமன் கைது

சென்னை: இஸ்லாமியர் மற்றும் இஸ்லாமிய மதத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிட்டு வந்த பாஜக பிரமுகரான கல்யாணராமன் கைது செய்யப்பட்டார். பாஜக பிரமுகரான கல்யாணராமன், ஏற்கனவே…

மத்திய இடைக்கால பட்ஜெட் வார்த்தை ஜாலங்கள் நிறைந்த, காகிதப் பூமாலை: டிடிவி விமர்சனம்

சென்னை: மத்தியஅரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட் வார்த்தை ஜாலங்கள் நிறைந்த, காகிதப் பூமாலை என்று அமுமக தலைவர் டிடிவி தினகரன் கடும் விமர்சனம் செய்துள்ளார். வருமானவரி…

ஓஎன்ஜிசிக்கு எதிர்ப்பு: பேராசிரியர் ஜெயராமனின் மனைவி மீதும் காவல்துறை வழக்கு பதிவு

கும்பகோணம்: எரிவாயு குழாய் பதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த மீத்தேன் திட்ட எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் மற்றும் ராஜ் ஆகியோரை ஏற்கனவே கைது செய்துள்ள காவல்…

சேலத்தில் ரூ.40 கோடி செலவில் 3பாலங்கள்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல்

சேலம்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ரூ.33 கோடி செலவில் உயர்மட்ட பாலம் உள்பட ரூ.40 கோடி செலவில் 3…

சனி, ஞாயிறு நாட்களில் சிறப்பு வகுப்புகள்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி

சென்னை: ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக பள்ளிகள் சுமார் ஒருவார காலம் முடங்கிய நிலையில், சனி, ஞாயிற்று கிழமைககளில் சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. 9அம்ச…

இடைக்கால பட்ஜெட்: ”தந்திரத்துடன் கூடிய தேர்தல் அறிக்கை” – மு.க.ஸ்டாலின்

இன்று மத்திய அரசு தக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் தந்திரத்துடன் கூடிய தேர்தல் அறிக்கை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள…

கருவண்டை விழுங்கிய 9 மாத குழந்தையை அறுவை சிகிச்சை இன்றி காப்பாறிய அரசு மருத்துவர்கள்!

விருதுநகர் மாவட்டம் அருகே கருவண்டை விழுங்கிய 9 மாத குழந்தையை அறுவை சிகிச்சை இன்று அரசு மருத்துவர்கள் காப்பாற்றி உள்ளனர். விருதுநகர் மாவட்டம் சத்தூர் அருகே குறிஞ்சி…

ஜல்லிக்கட்டு கலவர விசாரணை அறிக்கை செப்டம்பரில் தாக்கல்: நீதிபதி ராஜேஷ்வரன் தகவல்

மதுரை: கடந்த 2017-ம் ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது நடைபெற்ற கலவரம் தொடர்பான விசாரணை அறிக்கை, செப்டம்பரில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக விசாரணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு…

பட்ஜெட் அறிவிப்பு சாத்தியமா? என்பது ஜுலை மாதம் தெரியும்: மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கருத்து

சென்னை: மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சலுகைகள் வெறும் அறிவிப்புதான். வரும் ஜுலை மாதம் வழக்கமான பட்ஜெட் தாக்கல் செய்யும்போதுதான் நடைமுறை சாத்தியம் தெரியும் என மூத்த…