Category: தமிழ் நாடு

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக ஞானதேசிகன் நியமனம்: தமிழகஅரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக ஞானதேசிகன் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஞானதேசிகன் ஐஏஎஸ், தற்போது தொழில்துறையின்…

கல்வி தரத்தை உயர்த்த வேண்டுமே தவிர 8-ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறையை ரத்து செய்யக்கூடாது: ராமதாஸ்

சென்னை: கல்வி தரத்தின் உயர்த்த வேண்டுமே தவிர 8-ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறையை ரத்து செய்யக்கூடாது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் எதிர்ப்பு…

பழனி பஞ்சாமிர்தத்துக்கு புவி சார் குறியீடு கிடைக்குமா?

மதுரை: பழனியில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் உலகப்புகழ் பெற்றது. இதற்கு புவிசார் குறியீடு பெற வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புவிசார்…

பொதுமக்கள் கவனத்திற்கு….: பராமரிப்பு பணி காரணமாக நாளை 45 சென்னை புறநகர் ரயில் சேவைகள் ரத்து

சென்னை: பேசின்பிரிட்ஜ் முதல் வில்லிவாக்கம் வரை நாளை ரயில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், சென்னையில் இருந்து செல்லும் 45 புறநகர் ரயில் சேவைகள் ரத்து…

பராமரிப்பு பணி: சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே நாளை காலை 8 மணி முதல் 2 மணி வரை மின்சார ரயில் சேவை நிறுத்தம்

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை இருந்து வேளச்சேரி செல்லும் மின்சார ரயில் வண்டி சேவைகள் நிறுத்தப்படும் என்று ரயில்வே அறிவித்து உள்ளது. காலை 8…

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் கனிமொழி போட்டி: கீதாஜீவன்

தூத்துக்குடி: விரைவில் அறிவிக்கப்பட உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுவார் என திமுக எம்எல்ஏ கீதா ஜீவன் தெரிவித்து உள்ளார்.…

`நீட்’ தேர்வு குறித்து தமிழிசை அரசியல் செய்கிறார்: ‘நீட்’ ஆய்வாளர் ராம்பிரகாஷ்

சென்னை: `நீட்’ தேர்வு முடிவு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை அரசியல் செய்கிறார் என்று ‘நீட்’ ஆய்வாளர் ராம்பிரகாஷ் கூறி உள்ளார். சமீபத்தில் வெளியான மருத்துவ…

நீட் தேர்வில் தமிழக மாணவர் தேசிய அளவில் 7வது இடம் பிடித்து சாதனை!

நாடு முழுவதும் ஒன்றரை லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த செரின்பாலாஜி என்ற மாணவர் 7வது இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளார். மருத்துவத்துறையில் எம்.டி.,…

கொடநாடு கொலை வழக்கு: மனோஜ், சயனை கைது செய்ய உதகை நீதிமன்றம் அதிரடி உத்தரவு

உதகை: கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளான மனோஜ், சயான் ஆகியோரின் ஜாமின் மனுவை உதகை நீதி மன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது . மறைந்த முன்னாள்…

ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணிபுரியும் அதிகாரிகளை மாற்றம் செய்ய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு உத்தரவு

சென்னை: வரும் மே மாதத்தில் மக்களவைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, ஒரே இடத்தில் 3 ஆண்டுகளாக பணியாற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகளை மாற்றம் செய்யப்படுவது…