Category: தமிழ் நாடு

தமிழகத்தில் உள்ள மதுபான ஆலைகள் எத்தனை? அரசுக்கு உயர்நீதி மன்றம் கேள்வி

மதுரை: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்பது தொடர்பான வழக்கில், தமிழகத்தில் உள்ள மதுபானத் தொழிற்சாலைகள், கொள்முதல், விலை குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்…

டிடிவி ஆதரவாளர் கிணத்துக்கடவு தாமோதரன் மீண்டும் அதிமுகவில் ஐக்கியம்…

சென்னை: டிடிவி அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கிணத்துக்கடவு தாமோதரன் , மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாகி உள்ளார். கோவை மாவட்டத்தை சேர்ந்த மூத்த அதிமுக தலைவர்களில் ஒருவரான…

அதிமுக பாஜக கூட்டணியில் இணைந்தது தேமுதிக, தமாகா: மோடி கூட்டத்தில் விஜயகாந்த், வாசன் படம் ஒட்டப்பட்டது

சென்னை: அதிமுக பாஜக கூட்டணியில், ஜி.கே.வாசனின் தமிழ்மாநிலகாங்கிரசும், விஜயகாந்தின் தேமுதிகவும் இணைந்துள்ளது. இதற்கு ஆதாரமாக இன்று மாலை நடைபெற உள்ள மோடி தலைமையிலான வண்ணடலூர் கிளாம்பாக்கம் பொதுக்கூட்டத்தில்,…

சிலைக்கும் சிறையா? சுதந்திரம் கொடுங்கப்பா…. கலாய்க்கும் நெட்டிசன்கள்

கோவை விமான நிலையத்தில் விமான பயணிகளை கவரும் வகையில் உயிரினங்களின் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. உயிருள்ள வன விலங்குகளை போலவே யானை, மான் போன்ற வன விலங்குகளின் பொம்மை…

அல்வா கொடுத்து அம்மாவை கொன்றுவிட்டனர்: சட்டஅமைச்சர் சிவி சண்முகம் திடுக்கிடும் தகவல்…

விழுப்புரம்: சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, சர்க்கரையை அதிகரிக்கும் வகையில், அல்வா கொடுத்து கொன்றுவிட்டதாக அமைச்சர் சி.வி.சண்முகம் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி…

போயஸ் கார்டன் ஜெயலலிதா – ரஜினிகாந்த் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: வாலிபர் கைது

சென்னை: சென்னை, போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா மற்றும் ரஜினிகாந்த் வீடுகளுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக ஒருவரை கைது…

இன்று விருதுநகரில் திமுக தென் மண்டல மாநாடு: லட்சக்கணக்கானோர் திரள்வார்கள் என எதிர்பார்ப்பு….

விருதுநகர்: விருதுநகர் பட்டம் புதூரில் இன்று தி.மு.க. தென் மண்டல மாநாடு நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல்…

பிளஸ்1 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது: காப்பிடியத்தால் 3ஆண்டுகள் தேர்வு எழுத தடை

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்1 வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. தேர்வில் காப்பியடிக்கும் மாணவர்கள் 3 ஆண்டுகள் தேர்வு எழுத முடியாது என்று கல்வித்துறை…

தேமுதிக கெடுபிடி: மோடி கூட்டத்தில் இருந்து விஜயகாந்த் பேனர்கள் அகற்றம்….

சென்னை: அதிமுக, பாஜக கூட்டணியில் தேமுதிக இணையும் என எதிர்பார்த்த நிலையில், பிரமேலதாவின் கடுமையான கெடுபிடி காரணமாக கூட்டணி அமைவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இந்த நிலையில்,…

23 ஆண்டுகளுக்கு பிறகு மேல்சபை எம்.பி.யாகும் வைகோ…

வேறு வழியே இல்லாத சூழலில்தான் ஒரே ஒரு லோக்சபா தொகுதிக்கு ம.தி.மு.க. பொதுச்செய லாளர் வைகோ ஒப்புக்கொண்டுள்ளார். தி.மு.க.வில் இருந்து பிரிந்து வைகோ ம.தி.மு.க.வை தொடங்கிய போது…