Category: தமிழ் நாடு

தமிழகம், புதுவையை சேர்ந்த 5,970 வழக்கறிஞர்கள் சஸ்பென்ட்: பார் கவுன்சில் நடவடிக்கை

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 5,970 வழக்கறிஞர்களை பார் கவுன்சில் இடைநீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வழக்கறிஞர்கள் தொழிலுக்கு…

கோடநாடு கொலை வழக்கு: ஷயான் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது…

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஷயான் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கோடநாட் டில்…

கடைசி இடத்தை பிடித்த தமிழக முதல்வர் எடப்பாடி….! எதில் தெரியுமா?

டில்லி: மாநில முதல்வர்களின் செயல்பாடுகள் குறித்த கருத்துக்கணிப்பில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடைசி இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். இது தமிழகத்திற்கு பெரும் தலைகுனியையும் வெட்கேட்டையும்…

தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் கோடைகால சிறப்பு ரயில்கள் விவரம்……

சென்னை: கோடை விடுமுறையை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு தெற்கு ரயில்வே கோடை கால சிறப்பு ரயில்களை இயக்குகிறது. திருச்சி வழியாக சென்னையில் இருந்து நாகர்கோவில், தூத்துக்குடிக்கு கோடை கால…

ஐபிஎல் கோலாகலம் இன்று தொடக்கம்: முதல் வெற்றிக்கனியை சிஎஸ்கே ருசிக்குமா?

சென்னை: கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ஐபிஎல் 12வது சீசன் கிரிக்கெட் தொடர் இன்று சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை…

தமிழகத்தில் போட்டியிடும் 8 காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு: புதுச்சேரிக்கும் வேட்பாளர் அறிவிப்பு

புதுடெல்லி: 8 தொகுதிகளுக்கான தமிழக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் புதுச்சேரியின் ஒரு காங்கிரஸ் வேட்பாளரின் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் தலைமை நேற்று நள்ளிரவு வெளியிட்டது.…

தேர்தல் நடத்தை விதி மீறல்: தேர்தல் முடிந்ததும் ரூ.2000 கிடைக்கும்! பொதுமக்களிடம் ஆசை காட்டி வாக்கு கேட்ட எடப்பாடி….

தருமபுரி: தேர்தல் முடிந்ததும் ரூ.2000 கிடைக்கும் என்று இன்று தர்மபுரி மாவட்டத்தில் அன்புமணி ராமதாசை ஆதரித்து வாக்கு சேகரித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொதுமக்களிடம் ஆசை காட்டினார்.…

தேர்தல் நேரத்தில் மதுபான விற்பனையை கண்காணிக்க மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் உத்தரவு

சென்னை: தேர்தல் நேரத்தில் டாஸ்மாக் மதுவிற்பனை தீவிரமாக கண்காணிக்க மதுவிலக்கு மற்றும் ஆய்த்தீர்வை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் பிறப்பித்த உத்தரவில், தேர்தல் நேரத்தில் சட்டவிரோதமாக…

தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும்: கே.எஸ். அழகிரி

சென்னை: தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ந்தேதி…

பொள்ளாச்சி பாலியல் சம்பவம்: மயூரா ஜெயக்குமார் விளக்கம்

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கும் தனக்கும் எவ்வித தொடர்புமில்லை என, தமிழக காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் கொந்தளிப்பை…