தமிழகம், புதுவையை சேர்ந்த 5,970 வழக்கறிஞர்கள் சஸ்பென்ட்: பார் கவுன்சில் நடவடிக்கை
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 5,970 வழக்கறிஞர்களை பார் கவுன்சில் இடைநீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வழக்கறிஞர்கள் தொழிலுக்கு…